செய்திக் குறிப்பு மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவனுக்கு தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 12 in the series 31 ஜூலை 2016
செய்திக் குறிப்பு
மா.மன்னர் கல்லூரிப் பேராசிரியருக்குத் தமிழ்ச்செம்மொழி ஆளுமை விருது
கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழங்கியுள்ளது
அண்மையில் நடந்த தமிழவேள் உமா மகேசுவரனார்  கரந்தைக் கலைக் கல்லூரியின் 75 ஆம் ஆண்டு – பவழ விழாவில் அக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியருமான முனைவர் சு. மாதவனுக்குத் தமிழ்ச் செம்மொழி ஆளுமை விருது வழங்கப்பட்டுள்ளது . இவ்விருதை அழகப்பாப் பல்கலைக்  கழகப் பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் வழங்கினார்.
இவர் குடியரசுத் தலைவர் வழங்கிய செம்மொழி இளந்தமிழறிஞர் விருதையும் ஏற்கனவே பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .தற்பொழுது இவர் யு.ஜி.சி. ஆய்வு விருது பெற்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். விண்மீன் வெளி வெடிப்பில் நீர்ப்பனி அணிவகுப்புக் காட்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *