ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18

author
0 minutes, 1 second Read
This entry is part 9 of 12 in the series 12 மார்ச் 2017

வணக்கம்,

 

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18 –ஆம் நாள்களில் நிகழவுள்ளது. அக்கருத்தரங்கிற்கான அழைப்பிதழும் முழு நிகழ்ச்சிநிரலும் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன்

தமிழ்ப் பிரிவு,

இந்திய மொழிகள் மையம்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,

புது தில்லி – 110 067.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(குறள் – 355)

 

Series Navigationஆச்சி – தாத்தாகவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும் புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *