அவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 9 of 12 in the series 10 செப்டம்பர் 2017

 Murugapoopathy.L

 

 

         இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டு நிகழ்வும், முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்  30 ஆம் திகதி  சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு  அவுஸ்திரேலியா மெல்பனில்,   பிரஸ்டன் நகர மண்டபத்தில் ( Preston City (Shire) Hall – Gower Street, Preston 3072) நடைபெறும்.

சொல்லவேண்டிய கதைகள் யாழ்ப்பாணம் அல்வாயிலிருந்து வெளியாகும் ஜீவநதி இதழின் புதிய வெளியீடாகும்.

இந்நூல் முருகபூபதியின் 21 ஆவது நூல் என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொல்லவேண்டிய கதைகள் அட்டைப்படம்(1)

ரஸஞானி ஆவணப்படம்  மெல்பன் எழுத்தாளர் செல்லமுத்து கிருஷ்ணமூர்த்தியின் தயாரிப்பு இயக்கத்தில் வெளியாகிறது. இதன்  ஒளி, ஒலிப்பதிவு:  மெல்பன் கலை, இலக்கிய ஆர்வலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி.

—0—

அழைப்பிதழ்

Series Navigationஉன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *