சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ்

author
0 minutes, 23 seconds Read
This entry is part 4 of 14 in the series 26 ஏப்ரல் 2020

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 221 ஆம் இதழ் இன்று வெளியிடப்பட்டது (26 ஏப்ரல் 2020). இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம்.

இதழ் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

கைச்சிட்டா – வாசிப்பு அனுபவங்கள்- பாஸ்டன் பாலாஜி, முனைவர் ராஜம் ரஞ்சனி, அருணா சுப்ரமணியன்

சொல்வனம் வழங்கும்.. (பகுதி 2) – புத்தக அறிமுகம்- சுந்தர் வேதாந்தம்

டெம்பிள் க்ராண்டின்: பேட்டி – அறிவியல் கட்டுரை: தமிழாக்கம்- மைத்ரேயன்

சுஜாதாவின் “நகரம்”- ஒரு வாசிப்பனுபவம் – பிரியா, பெல்ஜியம்

அளவு மீறினால் பாலும் விஷமோ? – மருத்துவக் கட்டுரை – கடலூர் வாசு

நெகிழி முகங்கள் – பானுமதி ந.

பிரபஞ்சம் – அறிவியல் கட்டுரை – கமலக்குமார்

கதைகள்:

யானை யானையாகும் தருணம் – ராம் பிரசாத்

நோயாளி எண் பூஜ்யம் – ஹ்வான் வீயாரோ – மொழி பெயர்ப்புக் கதை

தமிழாக்கம்: பானுமதி ந.

கவிதைகள்

கொரொனா காலத்தில் ஹைக்கூ – அனுக்ரஹா ச.

வ. அதியமான் – கவிதைகள்

இரா. மதிபாலா- கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்

தவிர:

ரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225  – அறிவிப்பு

“இவர்கள் இல்லாமல், என்ன செய்வோம்!” – ஒளிப்படங்களின் தொகுப்பு

இதழ் வடிவமைப்பு – டிஜிட்டலுக்கு முன் – காணொளி

தளத்துக்கு வருகை தந்து படித்த பின், உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்பின் கீழேயே பதிவு செய்ய வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com 

உங்கள் படைப்புகள், விமர்சனங்களை அனுப்பும் மின்னஞ்சல் முகவரியும் அதேதான். படைப்புகளை அனுப்பினால் வோர்ட் ஃபார்மட் கோப்பாக (யூனிகோட்/ ஃபானெடிக் அச்சு வடிவில்) அனுப்ப வேண்டும். இதர வடிவமைப்புகளை எங்களால் பயன்படுத்த முடியாது, கவனிக்கவும்.  

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Editor/-Solvanam.com

Series Navigation‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்3 இன் கொரோனா அவுட் – கொரோனா விழிப்புணர்வு குறும்படம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *