ரவி அல்லது
ஆசையாக
எட்டிப் பார்க்கிறது.
சுவை மொட்டுக்கள்
உள் நாக்கிலும்
எச்சிலூற.
குரலெடுத்து கூவினாலும்
குயிலை
ரசிக்க முடியவில்லை
கண்ணி வைக்கும்
மனதைத் தாண்டி
கறியின் சுவை
கண் முன்
நிழலாடுவதால்.
***
–ரவி அல்லது.
ravialladhu@gmail.com
- மேன்மை தாங்கிய மெய்கள்
- சுவைக்க வைத்த பாவிகள்
- 3 கவிதைகள்
- நீ தான் என் ஜீனி
- ஶ்ருதி கீதை – 4