வணக்கம்,நலமா?காற்றுவெளி மின்னிதழ் பல சிறப்பிதழ்களைக் கொண்டுவந்துள்ளது.(கவிதை,சிறுகதை,நம்மவர் கதைகள்,மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ்,சிற்றிதழ்களின் சிறப்பிதழ்,சொக்கன்,செம்பியன்செல்வன்,அகஸ்தியர் ஆகியோரின் நினைவுச் சிறப்பிதழ்,இங்கிலாந்து சிறப்பிதழ்)தொடர்ந்து இங்கிலாந்து வாழ் நமது படைப்பாளர்களின் சிறுகதைகள் … காற்றுவெளி மின்னிதழ்Read more
Author: admin
துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்
– அழகுராஜ் ராமமூர்த்தி துப்புயி லூயிஸ் சவினியன் என்கிற பிரெஞ்சு நாட்டைச் சார்ந்த பாதிரியார் தொகுத்த கதாமஞ்சரி என்கிற நாட்டுப்புறக் கதைகள் … துப்புயி லூயிஸ் சவினியன் – இருவேறு நபர்களாக இருக்கலாம்Read more
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதை
புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.– பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய … கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதைRead more
பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்
_ அநாமிகா இரண்டு பழைய சூட்கேஸுகள் நிறைய இருந்தன பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள். கணவன் – மனைவிக்கிடையே இடம்பெறும் சாதாரண பேச்சுவழக்கிலான உரையாட … பெரியப்பாவின் நாட்குறிப்பேடுகள்Read more
ஸ்பீவாக், சபால்டர்ன், சமுதாயம்
ஆர் சீனிவாசன் எப்போது ஒரு கட்டுரை, “தற்போது மேற்கிலிருந்து வெளிவரும் தரமான விமர்சனங்கள், மேற்கை ஒரு தனித்துவ தலைப்பாக கூடியவரை காக்க … ஸ்பீவாக், சபால்டர்ன், சமுதாயம்Read more
கனடாவில் தொல்காப்பிய விழா – 2025
குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய … கனடாவில் தொல்காப்பிய விழா – 2025Read more
பிடிமான மஜ்ஜைகள்
நறுவிசாகச் சுவைத்த உன் கரிசனத்தை பத்திரமாக வைத்திருக்கிறேன் வழி நெடுக அணுக்கமாக. தவறும்பொழுதெல்லாம் இழுத்து வரும் கடிவாளம் எப்பொழுதோ நீ இட்டதுதான். … பிடிமான மஜ்ஜைகள்Read more
கவிதைகள்
திருவை 1. திருமகள் தாமரை மலர்கள் கூடிச் செய்த புண்ணியம் கோடி பாத மலர்களைத் தேடி தஞ்சம் அடைந்தது உனை நாடி … கவிதைகள் Read more
கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை
புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. – பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், … கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதைRead more
பாச்சான் பலி
ஆர் சீனிவாசன் வாழ்நாள் முழுவதும் இறையைத் தேடி கடைசியில் காலத்திற்கே இரையாகிறோம். ஆழியின் இருளில், காற்றில்லா வெறுமையில், வெய்யோனின் கதிர் நுழையா … பாச்சான் பலி Read more