Posted inகதைகள்
தார் சாலை மனசு
முகில் தினகரன் காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. 'ச்சை…மனுசனா அந்தாளு?...லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!....இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?....பிச்சுப் போடுவா!...அதான்…