நாளென்பது கேடாய் நான் என்பது தீண்டதகாததாய் வாழ்வின்று பாழாய் போனது யாருக்கும் இல்லை அபத்தமாய்… ஓடி களைத்ததில் ஒரு மிடறு நீர் … பாவங்கள்…Read more
Author: dineshwarimalaysia
ஊமை மரணம்
சொற்கள் தேவை இல்லை இனி மௌனங்களை பேச… காதுகளை நீ அடைத்துக் கொண்டாய் நாக்கினை நான் அறுத்து கொண்டேன்… சொற்கள் செவி … ஊமை மரணம்Read more
மீந்த கதை!
வாழ்க்கைக்கு வெளியில் தொலையவோ வாழ்க்கைக்குள் மறையவோ சாத்தியம் எதுவும் இல்லை இங்கு… வாய்வழி சென்றவை பின் வாயில் வெளியேறி மறிக்கப்பட்டும் மறக்கப்பட்டும் … மீந்த கதை!Read more
வம்பளிப்புகள்
-தினேசுவரி, மலேசியா ‘அழிப்பு’க்கும் ‘அளிப்பு’க்கும் இடைவெளி அதிகம் இருப்பினும்.. அளித்து அழிப்பதற்கு இங்கு அழைப்பவர்களே அதிகம்….. அன்பளிப்புகளில் மூழ்கிப்போக எப்படியோ … வம்பளிப்புகள்Read more