Posted in

மொழிபெயர்ப்பு

This entry is part 21 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

  பகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய்!   –          இலெ. அ. … மொழிபெயர்ப்புRead more

நம்பிக்கை
Posted in

நம்பிக்கை

This entry is part 28 of 42 in the series 22 மே 2011

பெரும்பாறையை யானையாய் ஆக்கியவனுக்கு எவ்வளவு நம்பிக்கையிருந்தால் கால்களில் பிணைத்திருப்பான் சங்கிலியை?!   –          இலெ.அ. விஜயபாரதி  

Posted in

ஒரு பூவும் சில பூக்களும்

This entry is part 11 of 48 in the series 15 மே 2011

  நிழல்  மதி தொலையும் அதிகாலையில் இரவி தொலையும் அந்திமாலையில் நிழல் தொலைத்திருக்கும்… இவ்வுலகம்!   ஒரு பூவும் சில பூக்களும் … ஒரு பூவும் சில பூக்களும்Read more