Posted in

நீயும்- நானும்.

This entry is part 1 of 6 in the series 16 ஜூன் 2024

ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில … <strong>நீயும்- நானும்.</strong>Read more

வீடு விடல்
Posted in

வீடு விடல்

This entry is part 2 of 6 in the series 2 ஜூன் 2024

                                ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு … வீடு விடல்Read more

Posted in

 முற்றத்தில் நிஜம்

This entry is part 1 of 2 in the series 26 மே 2024

அந்த குழந்தை கையில் பையுடன்  ஓடியாடி விளையாடியது. முற்றத்து தண்ணீரில்  நிலவை பிடித்தது வானத்து நட்சத்திரங்களையும்தான் ! மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ  …  முற்றத்தில் நிஜம்Read more

முன்னொரு காலத்துல…
Posted in

முன்னொரு காலத்துல…

This entry is part 2 of 3 in the series 12 மே 2024

ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில்  வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு  … முன்னொரு காலத்துல…Read more

நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.
Posted in

நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.

This entry is part 1 of 8 in the series 4 ஏப்ரல் 2024

ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி … <strong>நாடகம் – ஸ்தீரி பருவம்-   அ. மங்கை.</strong>Read more

Posted in

அதே பாதை

This entry is part 6 of 13 in the series 2 ஜூலை 2023

_________________ எத்தனை நாள்தான்  ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி  … அதே பாதைRead more

Posted in

பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்

This entry is part 9 of 10 in the series 20 ஜனவரி 2019

  வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப்    பறந்து, அதன் பயணத்தை … பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்Read more

Posted in

ஈரானியக் கவிதை. வாடகை வீடு.

This entry is part 9 of 14 in the series 7 மே 2017

அலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. … ஈரானியக் கவிதை. வாடகை வீடு.Read more

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
Posted in

விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்

This entry is part 8 of 14 in the series 26 மார்ச் 2017

  கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான்  ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று … விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்Read more

Posted in

கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)

This entry is part 1 of 14 in the series 5 மார்ச் 2017

சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு … கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)Read more