ஜெயானந்தன். அவரவர் வீட்டை திறக்க அவரவர் சாவி வேண்டும். எவர் மனம் திறக்கும் எவர் மனம் மூடும் எவருக்கும் தெரியாது. சில … <strong>நீயும்- நானும்.</strong>Read more
Author: irajeyanandan
வீடு விடல்
ஜெயானந்தன். முப்பாட்டன் வீடு பாட்டனிடம் இல்லை. பாட்டன் வீடு தாத்தனிடம் இல்லை. தாத்தன் வீடு தந்தையிடம் இல்லை. தந்தை வீடு … வீடு விடல்Read more
முற்றத்தில் நிஜம்
அந்த குழந்தை கையில் பையுடன் ஓடியாடி விளையாடியது. முற்றத்து தண்ணீரில் நிலவை பிடித்தது வானத்து நட்சத்திரங்களையும்தான் ! மேகத்தில் வெள்ளிமலையோ, பீமரதமோ … முற்றத்தில் நிஜம்Read more
முன்னொரு காலத்துல…
ஜெயானந்தன் முன்பெல்லாம் சாப்பாட்டு நேரம் ஆனந்தமாய் இருந்தது. அம்மா ,அவித்தசோறு சட்டியை ஆவிபறக்க, பெரிய கூடத்தில் வாழைத்தண்டு சாம்பாரும், கத்திரிக்காய் கூட்டோடு … முன்னொரு காலத்துல…Read more
நாடகம் – ஸ்தீரி பருவம்- அ. மங்கை.
ஜெயானந்தன். அ.மங்கையின் புதிய நாடகப் படைப்பாக “ ஸ்தீரி பருவம், மலர்ந்துள்ளது. போரின் கொடூரத்தையும், பேரழிவையும் பெண்களின் பார்வையில் பார்க்கப் படுகின்றது. மகாபாரத்தின், ஸ்தீரி … <strong>நாடகம் – ஸ்தீரி பருவம்- அ. மங்கை.</strong>Read more
அதே பாதை
_________________ எத்தனை நாள்தான் ஒரே மூஞ்சியை பார்ப்பது கண்ணாடியில். எத்தனை முறைதான்- தலை முடியை மாற்றி, மாற்றி, தாடிமீசையை மாற்றி, மாற்றி … அதே பாதைRead more
பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்
வானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து, அதன் பயணத்தை … பிரபஞ்சன் என்னும் பிரபஞ்சம்Read more
ஈரானியக் கவிதை. வாடகை வீடு.
அலிசா அபீஸ். வாடகை வீட்டில் உனது கோட்டை கழட்டி துருபிடித்த ஸ்டாண்டில் தொங்கவிடு. அலுத்துப் போன காலனிகளை இங்கொன்றும் அங்கொன்றாய் வீசு. … ஈரானியக் கவிதை. வாடகை வீடு.Read more
விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்
கடைசியாக அவர் கலந்துக் கொண்ட இலக்கிய கூட்டம், விளக்கு விருது விழாவாகத்தான் ( 25.02.2017) இருக்கும் என்று நினைக்கின்றேன். அன்று … விளக்கேற்றி சென்றுவிட்டார் அசோகமித்திரன்Read more
கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)
சமீபத்தில் நடந்த விளக்கு விருது விழாவில், அதில் பங்கு பெற்ற சில மூத்த – இளைய எழுத்தாளர்கள் அவர்களது கருத்தினை, மொழிப்பெயர்ப்பு … கல்யாணராமன் – விளக்கு விருது .( 25.02.2017)Read more