நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000 வைத்தியர் பிரதி … நாவல் தினை அத்தியாயம் முப்பத்துநாலு CE 5000Read more
Author: இரா முருகன்
நாவல் தினை – அத்தியாயம் 33 – CE 5000
இரா முருகன் நீலன் மறைந்து விட்டார். நீலன் நீடூழி வாழட்டும். விடிகாலையில் குழலன் மின் செய்தி வாசித்தபடி தன் உடம்பைக் குளியலறைக்கு … நாவல் தினை – அத்தியாயம் 33 – CE 5000Read more
நாவல் தினை அத்தியாயம் முப்பத்திரண்டு பொ.யு 5000
இரா முருகன் பள்ளிக்கூடம் போய்விட்டு வந்தியா, தெருவில் திரிந்து கொண்டிருந்தியா? பத்து பனிரெண்டு வயதுள்ள ஆண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் தங்கள் … நாவல் தினை அத்தியாயம் முப்பத்திரண்டு பொ.யு 5000Read more
நாவல் தினை அத்தியாயம் முப்பத்தொன்று CE 5000
நீலன் வைத்தியர் எழுந்து விட்டார். பெருந்தேளர்தம் பேரரசு நடாத்தும் நிலந்தரை எங்கணும் இதுதான் பேச்சு. கரடி குட்டிக்கரணம் அடித்தபடி பறந்ததைக் … நாவல் தினை அத்தியாயம் முப்பத்தொன்று CE 5000Read more
நாவல் தினை – அத்தியாயம் 30- பொது யுகம் 5000
இரா முருகன் பெருந்தேளர் மாளிகை விழாக் கோலம் பூண்டிருந்தது. விடியற்காலையில் பெருந்தேளர் சஞ்சீவனி எதிர்கொள்ளுதலைத் தலையாய கடமையாகப் பிரகடனப்படுத்த இருக்கிறார். ஒவ்வொரு … நாவல் தினை – அத்தியாயம் 30- பொது யுகம் 5000Read more
நாவல் தினை -அத்தியாயம் 29 – CE 5000
மலைப் பிரதேசத்துப் பறவைக் கூச்சலில் கர்ப்பூரமய்யன் விழித்தெழுந்த பொழுதில் ஆமைகள் பறக்கத் தொடங்கின. திருவல்லிக்கேணியில் இருந்து பெயர் தெரியாத இங்கே வந்து … நாவல் தினை -அத்தியாயம் 29 – CE 5000Read more
நாவல் தினை அத்தியாயம் 28
பிரதி நீலன் வைத்தியர் கைகளை ஒன்றோடொன்று இறுகப் பற்றி சிக்கிமுக்கிக் கற்களை நெருங்க வைத்துத் தேய்ப்பது போல் ஏழெட்டு முறை தேய்த்தார். … நாவல் தினை அத்தியாயம் 28Read more
நாவல் தினை அத்தியாயம் இருபத்தேழு CE 5000
மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது. … நாவல் தினை அத்தியாயம் இருபத்தேழு CE 5000Read more
நாவல் தினை அத்தியாயம் இருபத்தாறு
ஊர்வலம் பிரம்மாண்டமானதாக இருந்தது. கலந்து கொண்ட ஜீவராசிகளில் தரையில் சுவாசிக்க முடியாதவை கூட பெரிய பாலிவினைல் தொட்டிகளில் நீர் நிரப்பி … நாவல் தினை அத்தியாயம் இருபத்தாறுRead more
முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்
அன்பு நண்பர்களே அறிவியல் தமிழின் அடுத்த பெ.நா.அப்புசாமி பேரா. ஜெயபாரதன் எழுத்துகளைத் திண்ணையில் வாசிக்கத் தவறுவது இல்லை. தமிழில் முதல் தடவையாக … முதியோர் இல்லம் கட்டுரைத் தொடருக்கு என் வாழ்த்துகள்Read more