அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

அப்பச்சிக்குத் திண்ணை போதுமே!

ஜோதிர்லதா கிரிஜா ( ‘தமிழரசு’ ஜனவரி, 1987 இதழில் வந்தது. சேது-அலமி பிரசுரத்தின்‘அம்மாவின் சொத்து’ எனும் தொகுப்பில் உள்ளது. )       வீடு முழுவதும் ஒரே வாசனை. ஒரே வாசனையா? இல்லை, இல்லை. பலவகை வாசனைகள்.  ஊதுபத்தியின், சந்தனத்தின், மலர்களின் இன்னோரன்ன…

எத்தகைய முதிர்ந்த ஞானம்!

ஜோதிர்லதா கிரிஜா        23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம்.         நான் முகநூல்…

அப்பாவிடம் ஒரு கேள்வி

ஜோதிர்லதா கிரிஜா   (தினமணி கதிர் 5.7.1998 இதழில் வந்தது. ‘வாழ்வே தவமாக…’ எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ் – இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         இரவெல்லாம் சரியாகத் தூங்காததில் தீபாவின் கண்கள் சிவந்து கிடந்தன. முகம் கன்றி…

புகை

ஜோதிர்லதா கிரிஜா (23.3.1980 கல்கி-யில் வந்தது. மனசு எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       கண்ணப்பன் எரிச்சலுடன் எழுந்தான். சமையற்கட்டிலிருந்து கிளம்பிவந்த புகை கண்ணைக் கரித்ததுதான் அவனது எரிச்சலுக்குக் காரணம். புகையின் விளைவாகக் கண்களில் நீர் சோர்ந்ததால்…

நீ ஒரு சரியான முட்டாள் !

  ஜோதிர்லதா கிரிஜா   (19.2.1978 குங்குமம் இதழில் வெளிவந்த சிறுகதை. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “திருப்பு முனை” )எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)         மணமான புதிதில் ஒவ்வோர் இளைஞனின் முகத்திலும் குடிகொள்ளும் நிறைவும், மதர்ப்பும், பொருள் பொதிந்த புன்னகையும்…
நேரு எனும் மகா மேரு !

நேரு எனும் மகா மேரு !

ஜோதிர்லதா கிரிஜா “ நேரு ” எனும் பெயரைக் கேட்டதுமே இந்தியர்களின் நினைவில் தோன்றுபவர்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான். ஒருவரை விமர்சிக்கும் போது, நடுநின்று விமர்சித்தலே நேர்மையான அணுகு முறையாகும். கட்சிச் சார்புடையவர்கள் அப்படிச் செய்வதே இல்லை. …

தொடரும் நிழல்கள்

                              ஜோதிர்லதா கிரிஜா ( “மங்கையர் மலர்”- ஜூலை, 2004 இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பிரசுரத்தில் இடம் பெற்றுள்ளது.)                 “என்னங்க! நம்ம சாருஹாசன் தனக்கு என்ன சம்பளம்கிறதைப் பத்தித் தன்னோட கடிதத்துல எதுவுமே எழுதல்லையே?”                                                          தியாகராஜனும்…

முளையைச் சுற்றும் மூங்கை மாடுகள்

          ஜோதிர்லதா கிரிஜா (26.6.1980 நாகமணி-யில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் மனசு எனும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)      தங்கம் காய்கறிக் குப்பையைக் கொட்டுவதற்காக முறத்துடன் வீட்டு வாசல் பக்கம் இருந்த குப்பைத் தொட்டியை நோக்கி…
அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

அஞ்சலி- பதஞ்சலி- பாஞ்சாலி

ஜோதிர்லதா கிரிஜா (நவம்பர், 1992 கலைமகளில் வந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் அன்பைத்தேடி எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)         பகுத்து அறியாமல் எதையும் ஏற்கக்கூடாது எனும் பிடிவாதமும், மாறுபட்ட கருத்துக் கொண்டிருப்பவர்களே யானாலும், அவர்களுடன் விவாதித்துத் தனது சிந்தனையை மறு பரிசீலனை…

இந்துத்துவம் என்பது ….

(“சரவணா ஸ்டோர்ஸ்” எனும் 30.12.2001 தேதி  இதழில் வந்தது. “மாற்றம்” எனும் சேது-அலமி பதிப்பகத்தின் தொகுப்பில் உள்ளது.)       விக்டர் வியப்புடன் கோபாலனைப் பார்த்தான்: “மெய்யாலுமா நீங்க பி.எஸ்ஸி. பட்டதாரி?”                                                         கோபாலனுக்குச் சிரிப்பு வந்தது. கசப்பான சிரிப்புத்தான்:…