நான் நெருங்கிப்போகிறேன் அவர்கள் என்னை மதிப்பதில்லை என்னை நெருங்கியவர்களை நான் நினைப்பதேயில்லை ….. வலியின் அலைகற்றை சுமந்து … சமனில்லாத வாழ்க்கைRead more
Author: kaudayakumar
முற்றுபெறாத கவிதை
இன்னும் என் கவிதை முடிக்கப்படவில்லை …. ரத்தம் பிசுபிசுக்கும் வலிமிகுந்த வரிகளால் இன்னும் என் கவிதை தொடர்ந்துகொண்டே இருக்கிறது ….. பதில் … முற்றுபெறாத கவிதைRead more
நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
இதுநாள் வரை பிரிந்திராத மரக்கிளை விட்டு கிளம்புகிறது பழுத்த இலை ஒன்று ….. முடிந்துவிட்ட ஆயுள் எண்ணி பெருமூச்சொன்றை பிரித்தபடி தொடங்குகிறது … நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !Read more