மழை புராணம் – 9
Posted in

மழை புராணம் – 9

This entry is part 3 of 5 in the series 23 நவம்பர் 2025

மழை அழகாபாடிய பாடல் நடுவினிலே  காற்றில் கரைந்தது போல்வந்து வந்து நின்று போவதேன்  மழைத் துளியே கூறுக நீபூமிப் பண்டாரம் வைத்திருக்கும் … மழை புராணம் – 9Read more

மழைபுராணம் – 8
Posted in

மழைபுராணம் – 8

This entry is part 4 of 5 in the series 16 நவம்பர் 2025

– பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட  மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை … மழைபுராணம் – 8Read more

Posted in

மழைபுராணம் – 7

This entry is part 7 of 7 in the series 9 பிப்ரவரி 2025

இப்போ  மழை– பா.சத்தியமோகன் குரல் செருமிக் கொண்டுஈரம் ஏந்திச் சுழன்றசற்று நேரத்தில்நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்கூடுகிறது மழைசில்லிடல் காட்டியும்விளக்க முடியாத … மழைபுராணம் – 7Read more

Posted in

மழை புராணம் -3

This entry is part 4 of 6 in the series 12 அக்டோபர் 2025

பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின்  தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை … மழை புராணம் -3Read more

மழை புராணம் – 1
Posted in

மழை புராணம் – 1

This entry is part 1 of 5 in the series 21 செப்டம்பர் 2025

காற்று அமிழபூமியை நிதானமாய் நனைக்குது இம்மழை பயிருக்கு பிற உயிருக்குமனசு நனைய பயன்படும் மழை. என்றோ வாங்கிய கடனைமறவாது திருப்பித் தரல் … மழை புராணம் – 1Read more

Posted in

காட்சி

This entry is part 3 of 3 in the series 7 செப்டம்பர் 2025

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***