பி.கே. சிவகுமார்

அசோகமித்திரன் சிறுகதைகள் – 13

- பி.கே. சிவகுமார் பத்தே முக்கால் பக்கம் உள்ள அசோகமித்திரனின் பதினொன்றாவது கதை - இந்திராவுக்கு வீணை கற்றுக் கொள்ள வேண்டும். பாத்திரங்களுக்குப் பெயர் வைக்கவும் அசோகமித்திரன் அதிகம் மெனக்கெடுவதில்லை. இந்திரா, சரோஜா, ஜமுனா, பார்த்தசாரதி ஆகிய பெயர்கள் அவரது இதுவரையிலான…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

அசோகமித்திரன் சிறுகதைகள் – 12

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பத்தாவது சிறுகதை, மூன்று ஜதை இருப்புப்பாதைகள். அசோகமித்திரன் இந்தக் கதைக்குத் தலைப்பு வைக்க நிறைய யோசித்தமாதிரி தெரியவில்லை. கதையைப் படித்தால் இதைவிட நல்ல தலைப்பு இருக்கலாம் எனத் தோன்றும். தலைப்புகளில் அதிகம் யோசிக்காத அசோகமித்திரன் வார்த்தைகளில்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 11

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரன் சிறுகதைகள் ஒவ்வொன்றயும் குறித்து எழுதி வருகிறேனே, ஒவ்வொரு கதையிலும் இருக்கிற எல்லா நுட்பங்களையும், குறைகளையும் குறிப்பிடுகிறேனா என்றால் இல்லை. அது என் நோக்கமும் இல்லை.  என் நோக்கம் அசோகமித்திரன் குறித்த என் வாசிப்பு அனுபவங்களைச் சுருக்கமாகப்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 10

-பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் “அம்மாவுக்கு ஒருநாள்” கதை ஏறக்குறைய 11 பக்கங்கள் கொண்டது என்றாலும், முதல் நான்கு சிறுபத்திகளிலேயே (8 வரிகளிலேயே) அம்மாவின் அன்பை granted ஆக எடுத்துக் கொள்கிற மகன், அதைக் குறித்த புகார்கள் இல்லாத அம்மாவின் கதை என்பதற்கான குறிப்புகள்…
அசோகமித்திரனின் “ஒற்றன்”

அசோகமித்திரனின் “ஒற்றன்”

- பி.கே.சிவகுமார் அசோகமித்திரனின் ஒற்றன் நாவலை இந்த வாரம் படித்து முடித்தேன். நாவல் என்பதை விட நடைச்சித்திரம் அல்லது பயணக்கட்டுரை எனலாம். இதில் வருகிற கதை சொல்லிகூட அசோகமித்திரனே என்பதற்கு நாவலிலேயே பல தடயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, கதை சொல்லிக்கு மூன்று…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 9

- பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் தலைப்புகளில் விசேடமாக எதுவும் இல்லை. பல ஒற்றை வார்த்தைகள் கொண்டவை. விபத்து, டயரி, கோலம், ரிக்‌ஷா, வெறி, எல்லை, எலி, உயிர், திரை, காய் இப்படி. பல என்பதைவிடப் பெரும்பாலும் அப்படி என்றுகூட சொல்லலாம். ஒற்றை…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 8

-பி.கே. சிவகுமார் அசோகமித்திரனின் பல சிறுகதைகள் சிறுகதையின் இலக்கணத்துக்குப் பொருந்தாதவை. ஒரு நாவலில் இருந்து தனியே எடுக்கப்பட்ட அத்தியாயம் போல் தோன்றுபவை. அல்லது ஒரு குடும்பத்தின் ஒரு நாளைச் சொல்பவை. கதையில் விசேடமாக வரும் நிகழ்ச்சியும் பெரிய திருப்புமுனையாக இருக்காது. கதை…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

அசோகமித்திரன் சிறுகதைகள் – 7

- பி.கே. சிவகுமார் தமிழ் இலக்கியத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புச் செய்த எந்த எழுத்தாளரையும் - அவர் புனைவுகளை மட்டும் வைத்து - சாதி, மத ஆதரவாளர் என்கிற சட்டகத்துள் அடைப்பது எனக்கு உடன்பாடில்லை. 2003லிருந்து 2006 வரையான காலகட்டம். எழுத்தாளர் இரா.முருகன்…
அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

அசோகமித்திரன் சிறுகதைகள் – 4

- பி.கே. சிவகுமார் 1957-ல் அசோகமித்திரன் எழுதிய நான்கு பக்கச் சிறுகதை - டயரி. இந்தத் தொகுப்பில் நான்காவது கதை. கதைசொல்லியின் எண்ணங்களாக நனவோடை உத்தியில் (stream of consciousness) அமைந்த கதை இது. கூட்டமும் நெரிசலும் மிகுந்த இரவு நேரப்…

அசோகமித்திரன் சிறுகதைகள் – 3

- பி.கே. சிவகுமார் விபத்து - அச்சில் வந்த அசோகமித்திரனின் மூன்றாம் கதை. 1956-ல் எழுதப்பட்டது. கவிதா பப்ளிகேஷன் வெளியிட்ட அசோகமித்திரனின் இரு மொத்தச் சிறுகதைத் தொகுப்புகளில் முதல் தொகுப்பில் உள்ளது. பத்தரை பக்க அளவுள்ள கதை.  மூன்றாவது கதையிலேயே சிறுகதையை…