Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பெரியவர் நீலமணி 1936 - இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் Second thoughts என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. '…