கவிஞர் நீலமணியின் குறுங்காவியம் ! — ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் பெரியவர் நீலமணி 1936 - இல் பிறந்தவர். 57 ஆண்டுகளாகக் கவிதைகள் எழுதி வருகிறார். 1970 -இல் இருந்து புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவர் ஆங்கிலத்தில் எழுதிய கவிதைகள் Second thoughts என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளன. '…

தமிழ்மணவாளன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ அதற்குத் தக ‘ தொகுப்பை முன் வைத்து …

தமிழ்மணவாளனின் ' அதற்குத் தக ' தொகுப்பில் 112 கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் எளிமையும் நேரடித்தன்மையும் கொண்டவை; சில அடர்த்தியான வெளியீட்டு முறை கொண்டவை. ' எதையும் கவிதையாக்கலாம் ' என்னும் அணுகுமுறை தெரிகிறது. ' தொலைந்து போன கவிதைகள்…

பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …

' இன்னும் சில வீடுகள் ' தொகுப்பு 1995 - இல் முன்றில் வெளியீடாக வந்துள்ளது. இவரது கவிதைகள் எளியவை ; தகவல்தன்மை கொண்டவை. சில இடங்களில் வாக்கியங்களில் இடையில் முற்றுப்புள்ளி அமைந்துவிடுகிறது. இது கவிதையில் வடிவச் சிதைவை உண்டாக்கிவிடுகிறது. முதல்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் அவன் நடந்து போய்க்கொண்டிருக்கிறான் தன்னுள் தன்னை அதிகம் நிரப்பிக் கொண்டதில் வழிந்து கொண்டிருக்கிறான் வானத்தை வளைத்துப் போட்ட பின் கடல்களையும் சொந்தமாக்கிய மகிழ்ச்சி அவன் நெஞ்சில் கற்பனைக் கோட்டையின் சுவர்கள் பளபளக்கின்றன அவன் மனத்தில் இருந்த கூரிய…

உறவின் திரிபு !

  ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாதபடி கெட்டி தட்டிப்போய் மலையாய் நிற்கிறது வெறுப்பு   முதுகின் பின்னால் நீ பேசிய எல்லா சொற்களும் முள் கிரீடம் அணிந்த வண்ணம் என் முன் வந்து கோரமாய்ச் சிரிக்கின்றன   தீயின் முன்…

சொல்லாத சொற்கள்

  உதடுவரை வந்து திரும்பிப் போன சொற்கள் எல்லோருக்கும் உண்டு   காதலைச் சொல்லவோ கடன் கேட்கவோ வேலை கேட்கவோ மன்னிப்புக் கேட்கவோ என எத்தனையோ இயங்குதள பேதங்கள் கொண்டவை அவை   நஷ்டத்தை மட்டுமன்றி சமங்களில் லாபம் தந்து உறவு…

கரசூர் பத்மபாரதி கவிதைகள் — சில குறிப்புகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கரசூர் பத்மபாரதி புதுச்சேரி மண்ணின் மகள். ' நரிக்குறவர்கள் இனவரைவியல் ' என்ற வாழ்வியல் ஆய்வு நூலின் ஆசிரியை. ' சிசு ' இவருடைய மூன்றாவது கவிதைத் தொகுப்பு. இதில் உள்ளவை அனைத்தும் துளிப்பாக்கள். பெண்ணியச் சிந்தனையாளரான பத்மபாரதியின்…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

பள்ளிக்குச் செல்லும் முதல் நாள்   கண்ணீரில் மூழ்கிக்கிடக்கும் அந்தக் குழந்தையின் முகம் மெல்ல மேலெழுந்து தெரிகிறது   பல நாட்கள் பள்ளிக்குச் செல்வதுபோல் பாவனை காட்டிய ஆர்வம் இப்போது வடிந்துவிட்டது   புதிய உடைகள் அவனை மகிழ்ச்சி அடையாமல் செய்தது…

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்

1. அபாண்டம் நம் மீது வீசப்படும் அபாண்டம் ஆயிரம் கால்கள் முளைத்த விஷப் பூச்சியாய் ஊர்ந்து நம் மனத்தை அரிக்கத் தொடங்குகிறது கல்வி நிலையத்தில் படிப்பவர்கள் மீதும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் மீதும் இன்னும் மிக எளிதாக வீட்டில் வயதானவர்கள் மீதும் அது…

  என் உலகத்தில் நீ இல்லை

        அறைந்து பூட்டப்பட்டுவிட்டது கதவு !   அதன் சாவி ஒரு முரட்டுக் கரத்தால் யாரும் மீட்டெடுக்க முடியாத ஆழ் கடலில் வீசப்பட்டுவிட்டது !   மனிதர்களுக்குப் புரியாத குயிலின் குரலில் அதை நான் முகரியில் இசைத்துக்…