வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை   ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….

வைகைச் செல்வி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அம்மி ‘ தொகுப்பை முன் வைத்து ….

வைகைச் செல்வியின் இயற்பெயர் ஜி.ஆனி ஜோஸ்பின் செல்வம். சென்னையில் அரசுப் பணியில் உள்ளார்.கவிதை தவிரபெண்ணியம் தொடர்பான கட்டுரைகள் , சிறுகதைகள் எழுதியுள்ளார். பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ' அம்மி ' என்னும் இக்கவிதைத் தொகுப்பு இவரது முதல் கவிதை…

‘ சொற்கள் – எதிர்ச்சொற்கள் ‘ — நூல் அறிமுகம் !

    மேற்கண்ட கட்டுரைத் தொகுப்பை எழுதியவர் அதங்கோடு அனிஷ்குமார் . குமரி மாவட்டம் அதங்கோட்டில் பிறந்த இவர் தற்போது பெரம்பலூர்க் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ' ஆசைக்கு வறுமை இல்லை '  ,  '…

ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை

  ராஜசுந்தரராஜன் ஓவியத்தில் நாட்டம் கொண்டவர். யாப்பருங்கலக் காரிகை  , தொல்கப்பியம் பயின்றவர். மீரா ,தேவதேவன் சுந்தர ராமசாமி , பிரமிள் ஆகியோரின் நட்பு  வட்டம் இவர் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது. தேடல் , படிமம் , கணையாழி , சதங்கை…

இரா. முருகன் கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ‘ தொகுப்பை முன் வைத்து….

இரா. முருகன் கவிதைகள் --- ஒரு பார்வை ' ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் ' தொகுப்பை முன் வைத்து.... ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அமெரிக்காவில் கணினித் துறையில் பணியாற்றும் இரா. முருகன் சிறுகதை , குறுநாவல் , கட்டுரை , கவிதை…

இரத்தினமூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ அர்த்தங்கள் ஆயிரம் ‘ தொகுப்பை முன் வைத்து ..

. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் திருப்பூர் இரத்தினமூர்த்தி ஒரு தொழிலதிபர் , நாவலாசிரியர் , கவிஞர் ஆவார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ' ஆத்மாவின் சுவாசங்கள் ' இது இரண்டாவது தொகுப்பு . புதிய சிந்தனைகள் மூலம் படிமங்கள் அமைந்துள்ளன. சமூக…

சமயவேல் கவிதைகள் — ஒரு பார்வை ‘ பறவைகள் நிரம்பிய முன்னிரவு ‘ தொகுப்பை முன் வைத்து…

    ஸ்ரீரங்கம் சௌரிராஜன் சமயவேல் தந்துள்ள ஐந்தாவது தொகுப்பு இது ! இவர் கவிதைகளை , " அவரைப் போல நகலெடுக்க முடியாமல் பலரும் திணறும் வடிவமைதிகொண்ட கவிதைகள் " என்கிறார் சிபிச்செல்வன். புத்தகத் தலைப்பான ' பறவைகள் நிரம்பிய…
தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை  ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

தங்கம் மூர்த்தி கவிதைகள் — ஒரு பார்வை ‘ என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து … ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் புதுக்கோட்டை தங்கம் மூர்த்தியின் நான்காம் தொகுப்பு இது. இக்கவிதைகளைப் பற்றி ஆசிரியர் , " இரவுகளின் குரல் கொஞ்சம் தூக்கலாகத் தெரியலாம் " என்கிறார். காதலைப் பற்றி ஒரு கவிதை வித்தியாசமாகப் பேசுகிறது. ' கொலுசுச் சத்தத்தில் '…

வைகறை கவிதைகள் — ஒரு பார்வை ‘ ஒரிஜினல் தாஜ்மகால் ‘ தொகுப்பை முன் வைத்து ….

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அடைக்கலாபுரம் [ தூத்துக்குடி மாவட்டம் ] என்ற ஊர்க்காரர் வைகறை ; பள்ளி ஆசிரியர் . இத்தொகுப்பில் 26 கவிதைகள் உள்ளன. காதல் கவிதைகள் சுயமானவை. இவருக்குக் கவிமொழி வாய்த்திருக்கிறது. பெண் தொடர்பான புதிய சிந்தனைகள் , படிமங்கள்…

இளமுருகு கவிதைகள் — ஒரு பார்வை ‘ கோமுகி நதிக்கரைக் கூழாங்கல் ‘ தொகுப்பை முன் வைத்து…

  இளமுருகு யார் ? எங்கே இருக்கிறார் என்ற குறிப்பு எதுவும் இப்புத்தகத்தில் இல்லை. சில கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை ; சில தலைப்புடன்... காதல் ஒருவனிடம் என்னென்ன மாறுதல்களைத் தரும் எனப் பேசுகிறது முதல் கவிதை ' மாறுதல் '…
பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள்  ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

பிரம்மராஜன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ ஜென்மயில் ‘ தொகுப்பை முன் வைத்து…

  பிரம்மராஜன் [ இயற்பெயர் : ஆ. ராஜாராம் ] 1953 - ஆம் ஆண்டு பிறந்தவர்; சேலம் மாவட்டத்துக்காரர். ஆங்கிலப் பேராசிரியரான இவர் கவிஞர் , மொழிபெயர்ப்பாளர் , கட்டுரையாளர் , விமர்சகர் , ஆகிய தளங்களில் அறியப்படுகிறார். ஃபூஷன்…