சுசீலாம்மாவின் யாதுமாகி
Posted in

சுசீலாம்மாவின் யாதுமாகி

This entry is part 7 of 23 in the series 21 டிசம்பர் 2014

  குழந்தைகள் உங்கள் மூலமாக உலகத்துக்கு வந்தார்கள் ஆனாலும் ஆனால் அவர்கள் உங்களை முழுமையாகச் சார்ந்தவர்கள் அல்ல என்ற கலீல் கிப்ரானின் … சுசீலாம்மாவின் யாதுமாகிRead more

Posted in

திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரை

This entry is part 20 of 23 in the series 7 டிசம்பர் 2014

  திரு மேலை பழனிப்பன் மேலைச் சிவபுரியைச் சேர்ந்தவர். கரூரில் பல்லாண்டு காலமாய் வசித்து வருகிறார். அவருக்கு இந்தத் திருக்குறள் விழாவில் … திருக்குறட் செல்வர் திரு மேலை பழனியப்பன் அவர்களின் ஏற்புரைRead more

Posted in

காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவில் தவத்திரு.பொன்னம்பல அடிகளாரின் உரை

61 ஆண்டுகளுக்கு முன் , எனது பெரிய மாமாவு( திரு . வ. சுப்பையா அவர்களுக்கு ) க்கு 20 வயது. … காரைக்குடி திருக்குறட் கழகத்தின் 61 ஆம் ஆண்டு விழாவில் தவத்திரு.பொன்னம்பல அடிகளாரின் உரைRead more

Posted in

ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.

This entry is part 6 of 21 in the series 23 நவம்பர் 2014

குழந்தைக்கவிஞர் அழ வள்ளியப்பாவின் குழந்தைக் கவிதைகளின் ரசிகை நான். அதே போல் நடைவண்டி என்ற குழந்தைக் கவிதைத் தொகுப்பு ஒன்றை பாலசுப்ரமணியம் … ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.Read more

Posted in

வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை

This entry is part 8 of 22 in the series 16 நவம்பர் 2014

இளம் பாடலாசிரியர் வே. பத்மாவதியின் முதல் கவிதைத் தொகுதி கைத்தலம் பற்றி. அவர் என்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்றவர். மென்பொறி … வே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வைRead more

Posted in

நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வை

This entry is part 10 of 22 in the series 16 நவம்பர் 2014

கதை கேட்பது என்பது எந்த வயதிலும் நமக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருக்கிறது. திரைப்படங்கள் தொலைக்காட்சி வந்தபின்னும் கதை படிப்பது என்பதும் அவ்வாறே … நர்சிம்மின் அய்யனார் கம்மா ஒரு பார்வைRead more

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.
Posted in

பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.

This entry is part 1 of 14 in the series 9 நவம்பர் 2014

பெண்களுக்கான சமத்துவ உரிமைகள் வழங்கப்பட்டாலும் பெண்களுக்கான சலுகைகளும் சட்டங்களும் இன்னும் பெரும்பாலான பெண்களுக்கு சரியாகத் தெரிவதில்லை.. வாரிசு உரிமைச் சட்டம், வரதட்சணைக் … பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.Read more

Posted in

அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வை

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

    ராஜ சுந்தரராஜனின் கேளாரும் வேட்ப மொழி இலக்கிய இலக்கண ஆராய்ச்சி செய்கிறது. எது ரியலிஸம், மார்டனிஸம், போஸ்ட் மார்டனிஸம், … அகநாழிகை இதழ் -7 ஒரு பார்வைRead more

Posted in

சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை

This entry is part 1 of 19 in the series 2 நவம்பர் 2014

    சுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் … சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வைRead more

Posted in

குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்

This entry is part 10 of 16 in the series 26 அக்டோபர் 2014

  டல்லாஸ் பையர்ஸ் க்ளப் என்றொரு படம் வந்து ஏகப்பட்ட ஆஸ்காரை அள்ளியது. அந்தப்படத்தைப் பார்த்தபின் தான் எய்ட்ஸ்க்கும் மருந்து இருக்கிறது … குழந்தைகளையும் தாக்கும் கொடூர நோய்கள்Read more