ஜெயானந்தன். என்னை என்று கொல்லப்போகின்றாய். "தெரியாது". நீ தான் கவிதையை படித்தவுடன் கிழித்து விடுகின்றாயே ! ஏன்…
ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வகுத்து ஆய்ந்தேன் ஒருமுறை வாழ்வை மதிப்பிட்டு, வையத்தின் கூக்குரல் ஒலிகளே நாளின் நடப்புகள் !…
======================================================ருத்ரா ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின் தலைப்பிடப்படாத இந்த ஓவியத்தைப்பாருங்கள். என்ன அற்புதம்! என்ன ஆழம்! புரிந்து விட்டது என்றால் அழகு புரியவில்லை என்றால் அதைவிட அழகு. இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட் உரக்கிடங்கு போல்...…
(ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு ஒரு அஞ்சலி) "இதழ்"இயல் என்றால் முத்தமும் காதலும் மட்டும் அல்ல. மூண்ட கனல் உமிழும் மானிட உரிமைக்குரலும் தான். பத்திரிகைக்குரல்களின் சுதந்திர சுவாசமே! கல்லூரிகளின் வயற்காட்டிற்கே…
கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள்…
பெஷாவர் (1) எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள். நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள். நெஞ்சில் இருள். (2) …