Posted inகவிதைகள்
மௌனத்தோடு உரையாடல்
----வளவ. துரையன் மௌனத்தோடு பேசிக்கொண்டிருக்கிறேன். அதற்குச் சைகை மொழிதான் பிடிக்கும். எப்பொழுது அழைத்தாலும் வந்து சேர்ந்துவிடும். எதிர்வார்த்தைகள் ஏதும் பேசாது. ஆழத்தைக் காட்டும் தெளிவான…