கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா

கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா

  குரு அரவிந்தன்     சென்ற ஞாயிற்றுக்கிழமை 6-11-2022 அன்று ரொறன்ரோவில் உள்ள சீனா கலாச்சார மண்டபத்தில் கனடா தமிழ் மிரர் பத்திரிகையின் விருது விழா அரங்கம் நிறைந்த விழாவாகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து வந்த…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ்

  அன்புடையீர்,                                                                                                 13நவம்பர் 2022       சொல்வனம் இணையப் பத்திரிகையின் 282 ஆம் இதழ் இன்று (13 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.  சிறுகதைகள்: தம்பதிகளின் முதல் கலகம் – பண்டாரு…
ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’

ஜெயராமசர்மா அவர்கள் எழுதிய `பண்பாட்டுப்பெட்டகம்’

    கே.எஸ்.சுதாகர் பொதுவாகப் புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் புத்தக வெளியீட்டு விழாக்களில் அதிகமானவர்களைக் காணமுடிவதில்லை. ஆனால் சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களைக் கண்டு நான் மலைத்துப் போய்விட்டேன். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் மாநகரில் கடந்த ஐப்பசி…
அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’

  அந்திம காலத்தின் இறுதி நேசம்’  சிறுகதைத் தொகுப்புக்காக, எம்.ரிஷான் ஷெரீபுக்கு ‘இலங்கை அரச சாகித்திய இலக்கிய விருது’  இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒவ்வொரு வருடமும் வெளிவரும் பல்லாயிரக்கணக்கான நூல்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றுள் சிறந்த நூல்களுக்கு இலங்கை…
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

  கலாநிதி சு. குணேஸ்வரன் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்                            இம்மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம் 29 ஆம்…

சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி

  வணக்கம்.விரைவில் சிற்றிதழ்களின் சிறப்பிதழ் ஒன்றை காற்றுவெளி மீளவும் கொண்டுவரவுள்ளது.இதழில் இடம்பெற கட்டுரை(நம்மவர்களின் இலக்கிய இதழ்கள் சார்ந்த)கட்டுரை ஒன்றை(4 பக்கங்களுக்குள்)அனுப்பி உதவி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் வேறெங்கும் பிரசுரமாகாமல் இருப்பது நன்று.அன்புடன்,முல்லைஅமுதன் neythal34@gmail.com
2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர்,                                                                                                                            23 அக்டோபர் 2022              வாசகர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள். இனியதொரு நாளாக இது அமையட்டும்.   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று (23 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…

நாவல் பயிற்சிப் பட்டறை

      கவிதை, சிறுகதை பயிற்சிப் பட்டறைகளையடுத்து  இந்த நாவல் பயிற்சிப் பட்டறை  நாவல் எழுதும் முயற்சிக்கு அடிப்படைகள், நாவல் அனுபவங்கள் பற்றியது –திருப்பூரில் நடைபெற்றது . 0  09/10/22 ஞாயிறு காலை 10 மணி முதல் மக்கள் மாமன்ற நூலகம், டைமண்ட் திரையரங்கு முன்புறம், மங்கலம் சாலை, திருப்பூரில் நடைபெற்றது. தலைமை: சி. சுப்ரமணியம் ( நிறுவனத்தலைவர், மக்கள் மாமன்றம்).. முன்னிலை: க.தங்கவேல்,  சத்ருக்கன், ராஜா மற்றும்          மக்கள்…
இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

இரு நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு

      மக்கொன ஸுல்பிகா எம். ஸாலிஹ் ஸினான் எழுதிய சிந்திக்க மறந்த உள்ளங்கள் மற்றும்  எழுத்தாளர் திக்குவல்லை ஸஃப்வான் அவர்களது வாப்பாவுக்கு ஒரு சால்வை நூல் ஆகிய இரண்டு சிறுகதை நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2022.10.16 ஞாயிற்றுக்…