தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4184 Articles

மனமெனுந் தோணி பற்றி

வேங்கடேசன் நாராயணஸ்வாமி (மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,வணக்கம். தங்களது பரிசீலனைக்காக “மனமெனுந் தோணி பற்றி - அரூப நகரின் பிங்களை” என்னும் நவீனத் தமிழ்க் கவிதையை இணைத்துள்ளேன். இக்கவிதை, ஸ்ரீமத் பாகவதம், பதினொன்றாம் ஸ்கந்தம், எட்டாம் அத்யாயம், 22–44 செய்யுட்களில் ஸ்ரீ வேத…

நடுவில் மறைந்த பெயர்

பிரீத்தி சரவணன்‍ சில பெயர்கள் கரும்பலகையில் வெற்றியின் வெளிச்சமாய் எழுதப்பட்டன. சில பெயர்கள் ஆசிரியரின் குரலில் கண்டிப்பாய் ஒலித்தன. என் பெயர் மட்டும்— வருகைப் பதிவேட்டில் ஒருமுறை…

லாஸ்ட் பெக்

இன்னும் எத்தனை இடத்துல இவனைத் தேடுவது? ஒண்ணு இல்ல மூணு நாலு டாஸ்மாக்ல தேடியாச்சு; ஆனா, அவனை எதிலையும் காணோமே என்றான் மணி. செங்கல்பட்டுல இருக்கிற டாஸ்மாக்ல…

திரிசூலியின் எச்சரிக்கை

செந்தில் ராஜா கண்ணீரால் மட்டுமே அழுது ஆற்றிக்கொள்ள முடியாத பெருஞ்சோகம்... மண்ணும் நீரும் கொலைவெறியுடன் ஓடியதை ஒருபோதும் கண்டதில்லை உலகம். எச்சரிக்கையின்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற அத்துணை அவசரம்…

திடீர் சிந்தனைகள்!

சோம. அழகு             சற்றும் தொடர்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமான யோசனைகள், சிந்தனைகள், எண்ணங்கள் சம்மந்தமே இல்லாத நேரத்தில் யாருக்கேனும் வருவதுண்டா? இல்லை என்றாலும் தயவுசெய்து ‘ஆம்’ என்று…

அரா கவிதைகள்

ஏங்கி விம்மும் ஏக்க ஒலி வெளிச்சத்தில் தெரிகிறது தெரியக் கூடாது தெரிய வேண்டாம் இப்போது இருள் வேண்டும் கொஞ்சம் கருத்த ஒளி வேண்டும் மறைந்து கிடக்கும் காய்ந்த…

மேகமலை — ஒரு மலையின் குரல்

— சூடாமணி, திருநெல்வேலி *ATREE அமைப்பு, மதிவாணன் சார், EGG Foundation-ன் நிவேக் சார், கோமதி சங்கர் அண்ணா போன்றோருடன் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயணித்ததில் கிடைத்த…

திண்ணை

ராஜு ஆரோக்கியசாமி   திண்ணைகாலங்களின்மௌன சாட்சி. தாத்தாவின் வெற்றிலைப் பெட்டியும்,பாட்டியின் அரிசி புடைக்கும் முறமும்உறவாடிய இடம். மதிய வெயிலின் தணல் தணியும் நேரத்தில்,சின்னஞ்சிறு குருவிகள்வந்து செல்லும் அன்பின் வாசல்.…

சமரசம்

“உங்க அம்மா மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாது. நீங்க எப்படி எதிர்பார்க்கலாம் நானும் அவங்களை மாதிரி இருக்கணும்னு? ஏங்க, எந்தக் காலத்துல இருக்கீங்க? உங்க அம்மா வாங்குன…

அப்பாவின் குரல்

-சுந்தரிமணியன் முற்றத்தில் அமரும் சிட்டுக்குருவியின் அழகு கண்களைப் பறிக்க, அம்மா அந்த வைகறைப் பொழுதிலேயே எழுந்து வாசல் தெளிக்கலானாள். என்னையும் அறியாமல் கனவில் வந்த அப்பாவின் உருவம்…