A lecture and discussion in remembrance of  Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna

A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna

Greetings from Tamil Conscience! Tamil Conscience is conducting a lecture and discussion in remembrance of  Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna titled, "Gandhian Non-violence and Social Hierarchy: Thinking…

ஓவியக்கண்காட்சி

திருப்பூர் வேலம்பாளையத்தைச் சார்ந்த ஓவியர் மருத பாண்டியன்  ஓவியக்கண்காட்சி நேற்று  29/10/20 மக்கள் மாமன்ற நூலகத்தில் துவங்கியது .  மக்கள் மாமன்ற அமைப்புத்தலைவர்  சி. சுப்ரமணியன் துவங்கி வைத்தார். டிட்டோனி முத்துச்சாமி, எழுத்தாளர்கள் செல்லம் ரகு, மதுராந்தகன், ஆழ்வைக்கண்ணன், சுப்ரபாரதிமணியன்., உள்ளிட்டோரும் மக்கள்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 233 ஆம் இதழ் இன்று (24 அக்டோபர் 2020) வெளியிடப்பட்டது. பத்திரிகையைப் படிக்க தளத்தின் முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கருவாய் உயிராய்  - வித்யா அருண் ஓசை பெற்று உயர் பாற்கடல் – நாஞ்சில் நாடன் பாரதி விஜயம்: பாரதியின் வரலாற்று நூல் – பீட்டர் துரைராஜ் சாவித்ரி- ஓர் இசை – மீனாக்ஷி பாலகணேஷ் பாண்டி(த்ய)ஆட்டம் – பானுமதி ந. விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன – ரவி நடராஜன் பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில் – உத்ரா அறிவிப்பு: வங்கச் சிறப்பிதழ் அறிவிப்பு கதைகள்: ரீங்கரிப்பு – கமலதேவி கணை – ஐ. கிருத்திகா லா.ச.ரா. நூலகம் – கிருஷ்ணன் சங்கரன் மதுரா விஜயம் – அஸ்வத் யூதாஸ் – சுஷில் குமார் பலிபீடம் – முனைவர் ப. சரவணன் அமுதா அக்கா – பாஸ்கர் ஆறுமுகம் கவிதைகள்: கவிதைகள் – வ. அதியமான் இருண்மையைப் பேசி இருண்மையைக் கடக்கும் கவிதை நிகழ்வு: லூயிஸ் க்ளிக்-  கு.அழகர்சாமி கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார் தவிர: இ-கொலு – ஒளிப்படங்கள் கேளாய் திரௌபதி – காணொளி – தமிழகத்தில் திரௌபதி நாடகங்கள் பற்றிய படம்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 232 ஆம் இதழ், இன்று (11 அக்டோபர் 2020) அன்று வெளியிடப்பட்டது. அதன் உள்ளடக்கம் பின் வருமாறு. கட்டுரைகள்: தீநுண்மி பேராபத்தும், தாயும், மகவும்  -பானுமதி ந. ஃப்ளோரிடா மாநிலத்தில் வாக்காளர் பிரச்சனை – லதா குப்பா எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் தெளிவான குரல் – ப.சகதேவன் விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல் – ரவி நடராஜன் மனித இனம்:ஒரு நம்பிக்கையூட்டும் வரலாறு – ரட்கர் பிரெக்மான் – தமிழில்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 231 ஆம் இதழ் 27 செப்டம்பர் 2020 அன்று பிரசுரமாகியது. அதன் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: (மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பற்றியவை) அஞ்சலி: நலம் வாழ எந்நாளும்!  - விக்கி எஸ்.பி.பி. என்னும் H2O – சுரேஷ் கண்ணன் பூப்போலே உன் புன்னகையில்… குமரன் கிருஷ்ணன் இதர கட்டுரைகள்: இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம்- நேர்காணல் – பழனி…

பத்திரிக்கைச்செய்தி: நூல் வெளியீடு

திருப்பூர் பாண்டியன்நகரைச்சார்ந்த எழுத்தாளர் மதுராந்தகன் எழுதிய “ என் முகவரி “ கவிதை நூல்  வெளியீடு 17/9/20 அன்று காலை  நடந்தது. திரைப்பட இயக்குனர் ரவிக்குமார்...(  இன்று. நேற்று நாளை மற்றும் அயலான்  )வெளியிட,, திரைப்பட இயக்குனர் ( தாழ் ) பரணிகுமார் பெற்றுக்கொண்டார்…

வாரம் ஒரு மின்நூல் அறிமுகம்/ வெளியீடு – 10

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியனின்  நாவல் “ சாயத்திரை  “ நூல் மின்நூலாக வெளி வந்துள்ளது. 180 பக்கங்கள் கொண்ட நாவல். இதை முன்னர் காவ்யா பதிப்பகம், பொள்ளாச்சி எதிர் பதிப்பகம் ஆகியவை மறுபதிப்புகளாக வெளியிட்டுள்ளன. இந்நூல்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 230 ஆவது இதழ் இன்று (13 செப்டம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழை https://solvanam.com/  என்ற வலை முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை  முனைவர் ரமேஷ் தங்கமணி நீண்ட நேர உண்ணாமை – கடலூர் வாசு வண்ணநிலவனின் நாவல்களை முன்வைத்து: அ.வெண்ணிலா அமெரிக்க ஜனநாயகக் கட்சி மாநாடு-2020 – லதா குப்பா பாசுரங்களில் கசியும் வாழ்க்கை – முனைவர் ராஜம்…

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு – 8

வாரம் ஒரு மின்நூல் வெளியீடு wiw நிகழ்ச்சியில்   திருப்பூர் சுப்ரபாரதிமணியன் நாவல்கள்/படைப்புகள்  பற்றி பல எழுத்தாளர்கள்/ முக்கிய பிரமுகர்கள் எழுதியக் கட்டுரைத் தொகுப்பான ”  சுப்ரபாரதிமணியனின் நாவல்கலை  “ என்ற நூல் இவ்வாரம் இடம்பெறுகிறது.,  இந்நூலின் தொகுப்பாளர்  : மதுராந்தகன் அமேசான்.. காமில் அந்நூல் மின் நூலாக…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                        23 ஆகஸ்ட் 2020         இன்று சொல்வனம் இணையப் பத்திரிகையின் 229 ஆம் இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் காணலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பாரதியின் கடைய வாழ்வு  கிருஷ்ணன் சங்கரன் அ.வெண்ணிலாவின் நாவல்- கங்காபுரம்-குறித்து ஒரு வாசகப்பார்வை – வித்யா அருண் இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு – கிருஷ்ணன் சுப்ரமணியன் அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 – லதா குப்பா ஆற்றுப்படுத்தல்! – மீனாக்ஷி…