December 29, 2014 • By
admin
Dear Editor Adayar Kalai Ilakkiya Sangam has decided to pay homage to the Late Director KB as பாலச்சந்தர் ஒரு சகாப்தம் at Thamizh Manam a literary house in Kottur Gardens…
December 29, 2014 • By
admin
நாள்: 31-12-2014, இரவு 9 மணிமுதல் 02-01-2015 மாலை 6 மணி வரை. இடம்: திருவண்ணாமலை கட்டணம்: ரூபாய் 1500/- (ஆயிரத்து ஐநூறு) தொடர்புக்கு: 9840698236 நண்பர்களே, இந்த ஆண்டு உங்களுடைய புத்தாண்டை…
December 22, 2014 • By
admin
டாக்டர். எம்.ஜீவகன், M.B.B.S, M.S, D.N.B Urologyt, Senior Consultant, R.G.Stones, Chennai டாக்டர். எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன், M.B.B.S,D.A Anesthetist, Sankar Nethralaya, Chennai அன்புடையீர், …
அன்புடையீர், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தமிழ் மலரின் ஓராண்டு நிறைவினை ஆதரவு தந்த உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2014 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 770க்கும் அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து அதே ஆதரவினை இந்த இதழுக்கும் தர வேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி வையுங்கள். http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot…
December 22, 2014 • By
admin
ரஸஞானி. "காலத்தை பிரதிபலிப்பவர்கள் இலக்கியப்படைப்பாளிகள். அவர்களின் மறைவு இழப்பாக கருதப்படும்பொழுது அவர்கள் குறித்த புகழாரங்களுக்குப்பதிலாக அவர்தம் படைப்புகளை மதிப்பீடு செய்யும் அரங்குகளை நடத்தி கலந்துரையாடும்பொழுது வாழும் படைப்பாளிகளும் வாசகர்களும் பயனடைவார்கள். மறைந்த படைப்பாளிகளின்…
December 22, 2014 • By
admin
இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை…
December 15, 2014 • By
admin
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும்…
December 15, 2014 • By
admin
மெல்பனில் நினைவரங்கு - விமர்சன அரங்கு அவுஸ்திரேலியாவில் அண்மையில் மறைந்த ஈழத்தின் மூத்த இலக்கியப்படைப்பாளிகள் எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை ஆகியோரின் நினைவாக அவர்களின் படைப்புலகம் குறித்த மதிப்பீட்டு அரங்கும் எழுத்தாளர் முருகபூபதியின் …
The English transcreation by me of my historical noval MANIKKODI, based on India's freedom struggle, has been released by Cybetwit.net Publishers, Allahabad, under the title…
December 15, 2014 • By
admin
வணக்கம். கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன. இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன். நன்றி. 1. படி தாண்டிய பத்தினிகள் 2 இதயம் பலவிதம்…