கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)

பேராசிரியர் க. பஞ்சாங்கம் “ஜோசப்ஸ் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5 ம் திகதி தனது 39 வது வயதில், அல்பர் காம்யு விபத்தில் இறந்ததுக்கு மறுநாள் இறந்தான்” என்று தொடங்கும் சுந்தர ராமசாமியின் (1931-2005) “ஜே ஜே சில குறிப்புகள்” (1981)…

கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation.

சுயாந்தன். A: கவிதைகளை இரண்டாகப் பிளந்தவர்கள். Poetry Cleft & Indentation. ====== ரமேஷ்-பிரேமின் 'சக்கரவாளக்கோட்டம்' என்ற கவிதை நூலை வாசித்த பின்னர் எதேச்சையாக 'றியாஸ் குரானா'வின் 'சில நினைவின் காலடி' என்ற குறுங்கவிதையினையும் வாசிக்க நேர்ந்தது. நான் வாசித்த றியாஸ்…

பொருனைக்கரை நாயகிகள் – திருக்கோளூர் சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி திருக்கோளூர் சென்ற நாயகி ஆழ்வார்கள் என்ற சொல்லுக்கு எம்பெருமானுடைய மங்கல குணங்களில் ஆழங்கால் படுபவர்கள் என்று பொருள். வேதங்களாலும் அளவிடமுடியாத எம்பெருமா னுடைய எல்லாக் குணங்களையும் அவன் அருளாலே அவன்தாள் வணங்கி, அறிந்து அனுபவிக்கும் குணமே ஆழங்கால் படுவதாகும்.…

உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் உமா மகேஸ்வரி கவிதைகளை மிகவும் நிதானமாகப் படிக்க வேண்டும். நெருக்கமான சொல்லாட்சி; புதிய சிந்தனைகள் வழியாக நல்ல படிமங்களை அமைத்தல் ; சில இடங்களில் இருண்மையும் காணப்படுகிறது.சுயமான மொழிநடை சாத்தியமாகியுள்ளது. கவிதைகள் தலைப்புடன் உள்ளன. சில தலைப்பற்றவை. தலைப்பில்லாத…

இருபது வெள்ளைக்காரர்கள் – அய்யனார் விஸ்வநாத்.

இருபது வெள்ளைக்காரர்கள் - அய்யனார் விஸ்வநாத். குறுநாவல்; இருபது வெள்ளைக்காரர்கள். ஆசிரியர் ; அய்யனார் விஸ்வநாத். வெளியீடு ; வம்சி புக்ஸ். விலை ; ரூ 170/= தமிழில் இன்று பல இளம் படைப்பாளிகள், பன்புகப்பார்வையுடன், மரபுகளை தாண்டி, புதிய தடங்களை…
எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

எச்.முஜீப் ரஹ்மான் “நான் ஏன் வஹாபி அல்ல?” என்ற நூல்

மிசிரியா காலத்துக்கும்,சூழலுக்கும் பொருந்தும் வகையில் எச்.முஜீப் ரஹ்மான் அவர்களால் எழுதப்பட்ட நான் ஏன் வஹாபி அல்ல? என்ற நூல் உள்ளடக்கத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நூல் ஆகும்.தமிழ் பேசும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அனைத்துப்பகுதிகளிலும் கிடைக்க புத்தக ஏஜென்சிகளும் எங்களுடன் இணைந்து…

கவிதை என்னும் கடவுச்சொல் – கவிஞர் தமிழ்மணவாளன் அவர்களின் “உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்”

  நல்லு இரா. லிங்கம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன? அது எப்போது நிகழ்கிறது? மரணித்த பின் மீண்டும் எழுதலே உயிர்த்தெழுதல் என்று அறியப்பட்டு வந்திருக்கிறது. மரணம் என்பது உடலுக்குத்தான். உயிருக்கு மரணமில்லை என்பதையே உயிர்த்தெழுதல் எனும் சொல் நமக்கு உணர்த்துகிறது. உடலை…
தொடுவானம்  153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

தொடுவானம் 153. எம்.பி. பி. எஸ். இறுதி ஆண்டு

மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து ஐந்து வருடங்கள் எப்படியோ கழிந்துவிட்டது! என்னால் நம்ப முடியவில்லை! நேர்முகத் தேர்வுக்கு அண்ணனுடன் வந்ததும்,  மூன்று நாட்களுக்குப்பின்பு தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்ததும் இன்னும் மனதில் பசுமையாகவே உள்ளன. விடுதியில் ஓர் அறையில் நான்கு பேர்கள்…

மொழிபெயர்ப்பு த்தளத்தில் திசைஎட்டும் நிகழ்த்தும் சாகசம்

-எஸ்ஸார்சிமொழிபெய்ர்ப்பாளர் திரு.குறிஞ்சிவேலன் உள்ளத்தில் வித்தாகிய ஒன்று 'திசை எட்டும்' விருட்சம் எனப் பரந்து விரிந்து செழித்து ஓங்கி வாசக நெஞ்சங்களுக்கு விருந்தாகி நிற்கிறது.கடலூர் மாவட்டத்து சிறிய நகரமாம் குறிஞ்சிப்பாடியை ஒட்டியது மீனாட்சிப்பேட்டை.அங்கிருந்து முகிழ்த்துக்கிளம்பி இந்தப்பாரினை வலம் வருகிறது. இம்மொழி பெயர்ப்புக்காலாண்டிதழ்'திசை எட்டும்'…

தோழிக் குரைத்த பத்து

  இப்பகுதியில் வரும் பத்துப்பாக்களும் “தோழிக்கு உரைத்த பத்து” எனும் தலைப்பில் அடங்கி உள்ளன. இவை ஒவ்வொன்றுமே “அம்ம வாழி தோழி” என்றே தோழி கேட்கும்படிக்குச் சொல்லியதாகும். தலைவி, பரத்தையர், மற்றும் பிறரும் இப்பாடல்களைக் கூறுகிறார்கள். அதுபோலவே பல தோழிகள் கேட்கிறார்கள்.…