தொடுவானம்  160. பட்டமளிப்பு விழா

தொடுவானம் 160. பட்டமளிப்பு விழா

  ஆவலோடு எதிர்பார்த்திருந்த !தேர்வு முடிவுகள் வந்தன. யாருமே தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கமாட்டார்கள். பயத்துடன்தான் காத்திருப்பார்கள். ஆனால் எனக்கு முடிவுகள் நேர்முகத் தேர்விலேயே தெரிந்துவிட்டதால் நான் ஆவலுடன்தான் காத்திருந்தேன். எதிர்பார்த்தபடியே நான் இரண்டு பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன்! இனிமேல் நான்…

அருணகிரிநாதரும் அந்தகனும்

எஸ். ஜயலக்ஷ்மி உலகில் பிறந்த எல்லோரும் அரசனாக இருந்தாலும் ஆண்டியாக இருந்தாலும் ஒரு நாள் மரணமடைய வேண்டும் என்பது நியதி. ஆனால் பொதுவாக எல்லோருமே மரணத்தைக் கண்டு அஞ்சு கிறார்கள். பிறப்பு உண்டேல் இறப்பு உண்டு என்பதை உணர்ந்த அருளாளர்களும் மரணத்திற்கு…

இலக்கிய சொல்லாடல்கள் : 1அவான் – கார்ட் (Avant-Garde)

பிரெஞ்சு மொழியிலிருந்து நவீன இலக்கியம் தருவித்துக்கொண்டதொருசொல். இராணுவப் பொருள்கொண்ட ஒரு வார்த்தை. Avant என்ற பிரெஞ்சு சொல்லுக்கு முன்புறம் என்றும் Garde என்ற சொல்லுக்குக் காவலர் அல்லது வீரர் என்றும் பொருள்.   ஒரு படையில் முன்வரிசையில் இருக்கிற, தாக்குதலை முன்நின்று நடத்துகிற…

பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II கலையும் இலக்கியமும்

  கலையும் இலக்கியமும் ஓர் இனத்தின் கல்வியறிவு, சிந்தனை, பண்பாடு சார்ந்த விடயம். இன்பத்தை உடல்சார்ந்த உயிர்சார்ந்தெனப் பிரித்து வகைப்படுத்த முடியுமெனில் கலையும் இலக்கியமும்  உயிர்சார்ந்தவை. மனித உயிர்களுக்கென்று வாய்த்த பிற உயிர்களுக்கு அமையாத அனுபவம். மனிதன் மட்டுமே தான் என்னவாக…
நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

நெஞ்சக்கதவை கொஞ்சம் திறந்த நூல் ….”பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது”

சிங்கப்பூர் தேசிய நூலகம் நுழைந்து நூலடுக்குகளைப் பார்வையிட்டுக்கொண்டு வந்தேன். என் கண்ணில் பட்ட நூல் “பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியது” எனும் கவிதை நூல். கையிலெடுத்துக் கொஞ்சம் புரட்டினேன். அது மலாய்மொழிக்கவிதைகளின் மொழிபெயர்ப்பு. நூல் கனமாக இல்லையென்றாலும் என் கவனத்தைக் கவர்ந்துவிட்ட்து.…

தொடுவானம் 159. இனி நான் மருத்துவன்!

இந்த விடுமுறையை தெம்மூரில் மிகவும் மகிழ்ச்சியாகக் கழித்தேன். காரணம் தாம்பரத்திலிருந்து அத்தையும் நேசமணியும், தரங்கம்பாடியிலிருந்து அண்ணனும் அண்ணியும் வந்திருந்தார்கள். தங்கைகள் கலைமகளும், கலைசுந்தரியும் தஞ்சாவூர் போர்டிங்கிலிருந்து வந்திருந்தனர். இருவரும் தாவணி போட்ட பெரிய பிள்ளைகளாகிவிட்டனர்.  வீடு கலகலப்பாக இருந்தது. அம்மா தடபுடலாக…

இன்றும் வாழும் இன்குலாப்

  ”இன்குலாப்” என்றாலே புரட்சி என்று பொருள்; அப்படியே தான் புகுந்த எல்லாத்துறைகளிலும் புரட்சி செய்து வாழ்ந்து மறைந்தவர்தாம் கவிஞர் இன்குலாப். இலக்கியத்துறையில் புகும் எவரும் முதலில் எழுதுவது கவிதைகள்தாம்; அதுவும் காதல் கவிதைகள்தாம்; இதற்கும் இன்குலாப் ஒரு விதிவிலக்கு. அவர்…

வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் ​ வையவன்.

வைரமணிக் கதைகள் மதிப்புரை   ---------------------------------------------   வைரமணிக் கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497  பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது…

பொருனைக்கரை நாயகிகள் – திருக்குறுங்குடி சென்ற நாயகி

எஸ். ஜயலக்ஷ்மி திருக்குறுங்குடி என்ற ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது. நம்மாழ்வார், திருக்குறுங்குடிப் பெருமான் திருவருளால் உடைய நங்கைக்குத் திருமகனாக அவதரித்தார் என்பது வரலாறு. இது வாமன க்ஷேத்திரமானதால் குறுங்குடி என்று பெயர் பெற்றது. இவ்வூர் சொல்லில் திருவேயனையார் வாழும் ஊர்…

படித்தோம் சொல்கின்றோம்: இலங்கை முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்வையும் பணிகளையும் ஆவணப்படுத்திய நூல்

முருகபூபதி - அவுஸ்திரேலியா தமிழ் சமூகம் அறியத்தவறிய படைப்பாளுமைகளின் சரிதையை பதிவுசெய்திருக்கும் தொகுப்பு ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பங்காற்றிய நாற்பது முற்போக்கு ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் பதிவுசெய்யும் 327 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்…