வினையன் எழுதிய ‘ எறவானம் ‘ —- நூல் அறிமுகம்

  சென்ற மாதம் வெளியான புத்தம் புதிய கவிதைத் தொகுப்பு  இது ! வினையன் , கங்கை கொண்ட சோழபுரத்தில் ஒரு குடிசை வீட்டில் வசிப்பவர். அந்த வீட்டுச் சூழல் எப்படிப்பட்டது ?  அவரே சொல்கிறார். இறந்து விட்ட தகப்பன் ,…
தொடுவானம்   152.  இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

தொடுவானம் 152. இதயத்தை இரவல் கேட்ட கலைஞர்

நான் கவிஞன்  இல்லை. ஓர் எழுத்தாளன். கவிதைகளை இரசிப்பவன். ஆனால் அவை புரிந்துகொள்ளும் வகையில் இருந்தால் பிடிக்கும். அதைப் புரிந்துகொள்ள நேரம் செலவழிப்பது வீண் என்ற எண்ணம் கொண்டவன். நான் ஆங்கிலப் பள்ளியில் முழுதுமாக என்னுடைய கல்வியைத் தொடர்ந்ததால் ஆங்கிலக் கவிதைகளை…

இரண்டு கவிதைகளும்; ஒரு திரைப்படமும்

. இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற முதுமொழியில் வரும் 'சித்திரம்' என்ற சொல்லுக்கு மலையாளத்தில் 'திரைப்படம்' என்று பொருள் கூறுவார்கள். ஏனென்றால் கேரளாவில் அவர்கள்  உருவாக்கும் திரைப்படங்களில் பாதிக்குமேல் சமூக மட்டத்தில் உயரிய சிந்தனை நோக்கினைக் கொண்டதாகவும்…
அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை –  நூல் அறிமுகம்

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை – நூல் அறிமுகம்

முனைவர் மு.பழனியப்பன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம்,…
தொடுவானம்  150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

தொடுவானம் 150. நெஞ்சில் நிறைந்த அண்ணா.

மீண்டும் விடுதி வாழ்க்கை. தேர்வு முடிவுகள் வந்திருந்தன. எதிர்பார்த்தபடியே சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியியலும்  பாடத்தில் நான் தேர்ச்சி பெறவில்லை. மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து எழுதி தேர்ச்சி பெறலாம். நஞ்சியியலில் அதிகம் கவனம் செலுத்தினால் போதும். ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும்,…
தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

தமிழ்க் கவிதையின் வெளிகள் விரிவடைகிறதா?

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் "பறவைகளைப் படைத்தபின் கடவுளுக்கு வானத்தை விரிவுபடுத்தும் வேலை வந்து சேர்ந்தது" -கலாப்ரியா கவிதைகள். இதுபோன்ற தலைப்புக்களை இடும்போது சமகாலத்தினூடாக பயணிக்கின்ற கவிதையின் சாராம்சங்கள் என்ற அர்த்தத்தில் தான் ஆராயவேண்டும். இருபதாம் நூற்றாண்டில் பிறந்த நான் இருபத்தோராம் நூற்றாண்டிலும் வாழ்கிறேன்.…

ஈழக்கவிஞர் கருணாகரனின் கவிதைகளில் நிலம் சார்ந்த பார்வை…..

இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================= "மிளாசி எரிந்தது பனங்கூடல். காற்றில் எரிந்தன பறந்த பறவைகளும் அவற்றின் கூடுகளும்" -'நடனம்'- கருணாகரன் கவிதைகள். ● 2007 ம் ஆண்டில் வவுனியாவில் நான் சாதாரணதரம்(தரம் 10) கற்றுக்கொண்டிருக்கும் போது கருணாகரன், சேரன், ஒளவை, சோலைக்கிளி, முல்லை…
திரும்பிப்பார்க்கின்றேன்  வறுமையிலும்  செம்மையாக  வாழ்ந்த  ஈழத்து முற்போக்கு  எழுத்தாளர்  இளங்கீரன்

திரும்பிப்பார்க்கின்றேன் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்

முருகபூபதி - அவுஸ்திரேலியா   இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள்  எத்தகைய    துன்பங்களை,     ஏமாற்றங்களை,     தோல்விகளை, வஞ்சனைகளை,     சோதனைகளை      சந்தித்தார்கள்     என்பதை     மனதில் பதிவு…
வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்

வண்ணதாசனுக்கு வாழ்த்துகள்

  எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய…
பறவையாகவும் குஞ்சாகவும்  கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’

பறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’

பாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர்.…