தொடுவானம் 158.சிதைந்த காதல்

         மீண்டும் நீண்ட விடுமுறை. இந்த முறை தாம்பரம் சென்று சில நாட்கள் கழித்துவிட்டு சிதம்பரம் செல்ல முடிவு செய்தேன். திருவள்ளுவர் பேருந்து மூலம் சென்னை சென்றேன். மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன். என்னைக் கண்ட அத்தை வீட்டினர் அனைவருக்கும்…

சாதாரணதும் அசாதாரணமானவையும் – எஸ்ஸார்சியின் புதிய சிறுகதைத் தொகுப்பு “சொல்லில் நிரம்பிய குளம்”

  ஒரு படைப்பு அது சிறுகதையோ அல்லது கவிதையோ எதுவாயினும் எதை அது மையமாக்கி உருவானது என்று பார்ப்போமானால் அதற்கு எந்தவித வரையறையையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சாதாரண ஓர் அமாவாசை விரதம் குறித்தும் அது ஒருவரைப் பாடாய்ப் படுத்தி வைப்பதையும் …

பொருனைக்கரை நாயகிகள் (திருப்புலியூர் சென்ற நாயகி)

எஸ். ஜயலக்ஷ்மி குட்டநாட்டுத் திருப்புலியூர் மலை நாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. சோழநாட்டுத் திருப்புலியூரை வேறு படுத்திக்காட்ட, இதைக் குட்டநாட்டுத் திருப்புலியூர் என்று அழைக் கிறார்கள். எம்பெருமான் திருநாமம் மாயப்பிரான் தலைவியும் தோழியும் நாயகியின் நடவடிக்கைகளை அவள் தாய் தெரிந்து கொள்வதற்கு முன்பாகவே…
பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்

பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்

                                                                                    முருகபூபதி - அவுஸ்திரேலியா                        கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த  இலக்கிய  ஆளுமையின் பிறந்ததினம்  கடந்த 06-01-2017. வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல்…

14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்

புத்தகவெளியீடுகள் ------------------ 14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் * சுப்ரபாரதிமணியனின்  நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில்                                      ”  Sumangali “ * களவாடப்பட்ட குழந்தைப்பருவம்               மற்றும் 0 சுப்ரபாரதிமணியனின் நூல்கள் * நெசவு ( தொகுப்பு நூல்…

கம்பன் காட்டும் சிலம்பு

                                        அ.கி.வரதராசன் மாணிக்கப் பரல் உடையவை கண்ணகியின் காற் சிலம்புகள். மாறாக,  பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துப் பரல் கொண்டவை,  இதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பரல் வேறுபாடுதான் சிலப்பதிகாரத்துக் கதையின் ஆணிவேர் என்பது மறுக்க முடியாத…

கம்பனைக் காண்போம்—

  1                           யானைகளும் குரங்குகளும் காட்டில் மாலைநேரம் நெருங்குகிறது. யானைகள் எல்லாம் நீர் அருந்த குளங்களை நோக்கிச் செல்கின்றன. குரங்குகள் எல்லாம் இரவில் தங்குவதற்காக மரத்தை நாடிப் போகின்றன. இதைக்கம்பன் இரு அடிகளில் பாடுகிறான் ”தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின மந்தியும்…

தொடுவானம் 157. பிரியாவிடை உரை

  விடுதியில்  கடந்த ஐந்தரை ஆண்டுகள் கழித்துவிட்டோம். இது எங்களுக்கு இன்னொரு வீடு போன்றது.அனைத்து மாணவர்களும் உறவினர் போன்றவர்கள்.இங்கு எங்கள் வகுப்பு மாணவர்களுடன், எங்கள் சீனியர் ஜூனியர் மாணவர்களுடனும் நெருங்கியே பழகினோம். இது எங்கள் குடும்பம் போன்றே வாழ்ந்தோம். இப்போது பிரியும்…

திருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)

எஸ். ஜயலக்ஷ்மி. மலைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருவல்லவாழ், திருவல்லா என்றழைக்கப் படுகிறது.இங்கு இயற்கை எழில் கொஞ்சி விளையாடுகிறது. திருவல்லாவில் பொன்திகழ் புன்னை மகிழ் புது மாதவி மீதணவித் தென்றல் மணங்கமழும் அவ்வூரில் பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் மச்சணி…

தோழி கூற்றுப் பத்து

இப்பகுதியில் அமந்துள்ள பாடல்கள் பத்தும் தோழி சொல்வன போல் அமைந்துள்ளன. எனவே இது ”தோழி கூற்றுப் பத்து என்ப்பட்டது. தோழி எனப்படுபவள் தலைவியுடன் கூடவே பிறந்து வளர்ந்தவள்; மேலும் அவள் தலைவிக்கு நிகராக அன்பும், அறிவும், உள்ளத் தெளிவும்,உள்ளத் துணிவும் பெற்றவள்;…