மதுர பாவம் 

மதுர பாவம் 

  அழகர்சாமி சக்திவேல்  ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை     அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம்                                   …

பாரதியின் மனிதநேயம்

  டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியன் *பாரதியின் பன்முகங்கள் பல்கோணங்கள் நூலிலிருந்து)   ‘பைந்தமிழ்த் தேர் ̈பாகன், அவனொ ̧ செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத்தந்தை! குவிக்கும் கதைக்குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! நீடுதுயில் நீக்க ̈ பாடிவந்த நிலா! காடு கமழும்…
அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

அஞ்சலிக்குறிப்பு: எழுத்தாளர் நந்தினிசேவியர் விடைபெற்றார் !

        இறுதிவரையில் முகநூலில் வலம் வந்தவர்                                                                             முருகபூபதி  “ Sino pharm 2nd dose . தடுப்பூசி  கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்திவிட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடியவில்லை. மீண்டு எழுவேன். வருவேன். எழுதுவேன். இனிப்போதும். எனக்கே…

தற்கால சிறுகதை, புதினங்களில் காலத்தின் சுவடுகள்

        (மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா)   (தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது  பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு…
ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

ஒரு கதை ஒரு கருத்து – கு.ப.ராவின் கனகாம்பரம்

  அழகியசிங்கர்    (கு.ப.ராஜகோபாலன்)             இந்த முறையும் இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து எழுதலாமென்று தோன்றியது.               இந்த இரண்டு கதைஞர்களும் மணிக்கொடி எழுத்தாளர்கள்.  மணிக்கொடி முப்பதுகளில் வெளிவந்த பத்திரிகை.  பி.எஸ்.ராமையாவின் ஆசிரியப் பொறுப்பில் மணிக்கொடி பத்திரிகை 1935 ஆம் ஆண்டிலிருந்து 3…
ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்

ஒரு கதை ஒரு கருத்து – கே.பாரதி, ஏ.எஸ். ராகவன்

      அழகியசிங்கர் (ஏ.எஸ். ராகவன்) இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன்.  ஒன்று 'கே.பாரதி'யின் 'பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு' என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை. நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில்…
ஐஸ்லாந்து

ஐஸ்லாந்து

  மனோஜ் இந்த  அகண்ட, பரந்து விரிந்த பிரபஞ்சத்திலே நீங்களும் நானும் எவ்வளவு ஒரு கடுகினும் சின்ன குட்டியோ குட்டி புள்ளி என்கிறது தெரிஞ்சுக்குணம்னா நிலாவுக்கு வாங்கன்னு ஒரு விண்வெளி வீரர் பேச கேட்டதுண்டு.  பேருண்மை.  ஆனா நாம நிலவுக்கு எல்லாம்…
வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

வாசிப்பு அனுபவம்:  முருகபூபதியின் புதிய நூல்  நடந்தாய் வாழி களனி கங்கை…… ஒரு பார்வை

                     கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்   புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார்.  ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும்…

பன்முக நோக்கில் பாரதியாரின் படைப்புகள் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய்…