(மாலினி அரவிந்தன் – பீல்பிரதேச கல்விச்சபை, கனடா) (தமிழ்நாட்டில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் நடத்திய 11 ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டு, ‘தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள்’ என்ற பன்னாட்டு ஆய்வு…
அழகியசிங்கர் (கு.ப.ராஜகோபாலன்) இந்த முறையும் இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்து எழுதலாமென்று தோன்றியது. இந்த இரண்டு கதைஞர்களும் மணிக்கொடி எழுத்தாளர்கள். மணிக்கொடி முப்பதுகளில் வெளிவந்த பத்திரிகை. பி.எஸ்.ராமையாவின் ஆசிரியப் பொறுப்பில் மணிக்கொடி பத்திரிகை 1935 ஆம் ஆண்டிலிருந்து 3…
அழகியசிங்கர் (ஏ.எஸ். ராகவன்) இந்த முறை இரண்டு கதைகளைப் பற்றிக் கூற உள்ளேன். ஒன்று 'கே.பாரதி'யின் 'பக்கத்து வீட்டில் ஒரு சந்திப்பு' என்ற கதையை எடுத்துக்கொண்டுள்ளேன். இரண்டாவது கதை பின்னணி என்ற ஏ.எஸ். ராகவன் கதை. நான் இப்போது லீனியர் நான் லீனியர் என்று இரண்டு விஷயங்களில்…
மனோஜ் இந்த அகண்ட, பரந்து விரிந்த பிரபஞ்சத்திலே நீங்களும் நானும் எவ்வளவு ஒரு கடுகினும் சின்ன குட்டியோ குட்டி புள்ளி என்கிறது தெரிஞ்சுக்குணம்னா நிலாவுக்கு வாங்கன்னு ஒரு விண்வெளி வீரர் பேச கேட்டதுண்டு. பேருண்மை. ஆனா நாம நிலவுக்கு எல்லாம்…
கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன் புதுமைப்பித்தனின் 'ஆற்றங்கரை பிள்ளையார்' படித்திருக்கிறீர்களா? அவர் ஒரு புதிய எழுத்து வடிவை இக்கதையில் அறிமுகப்படுத்தினார். ஒரு ஆற்றங்கரையில் ஒரு பிள்ளையார் சிலை. அச்சிலையைச் சுற்றி ஊழிக்காலம் முதல் நிகழ்காலம் வரை நடைபெறும்…
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... ஆஸ்திரேலியா புதுமைக்கவிஞர் , புதுயுகக்கவிஞர், புரட்சிக்கவிஞர், என்றெல்லாம் போற்றப்படும் நிலையில் உயர்ந்து நிற்வர்தான் பாரதியார். இவர் எட்டயபுரத்தில் பிறந்து எல்லோரையும் பார்க்கவைத்தார். வறுமையில் வாடினாலும் பெறுமதியாய்…