Posted inஇலக்கியக்கட்டுரைகள் கவிதைகள்
கவிதையும் ரசனையும்
அழகியசிங்கர் நீல பத்மநாபனின் 60 ஆண்டுக்கால நண்பர் நகுலன். நகுலன் ஆங்கிலப் பேராசிரியராக இருந்த தருணத்தில், நீல பத்மநாபன் அவருடைய மாணவராக இருந்திருக்கிறார். நகுலனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு நீள் கவிதையாக 'நகுலம்' என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. பொதுவாக எனக்கு நீள்…