Posted inஇலக்கியக்கட்டுரைகள்
வளையாபதியில் இலக்கிய நயம்.
மீனாட்சி சுந்தரமூர்த்தி 1. நூல் அறிமுகம்: வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.சமண இலக்கியமாகக் கருதப்படுகிறது.இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை.காலமும் அறியக்கூடவில்லை. பெயர்க் காரணமும் புரியவில்லை.நூல் முழுமையும் கிடைத்திருந்தால் இக்கேள்விகள் எழ வாய்ப்பில்லை. இந்நூலின் எழுபத்தியிரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன.அறுபத்தாறு பாடல்கள் பதினான்காம்…