கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிநுகர் பொழுது-24( கவிஞர் சூரியதாஸின் ,’எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’, கவிதை நூலினை முன்வைத்து)

கவிதை என்பது மொழியின் செயல்பாடு மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு. மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன்,…
மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி

மின்மினிகளின் வெளிச்சத்தின் பாதைகள் – கவிஞர் இரா.இரவி

கவிஞர் இரா.இரவி      ‘புள்ளிகள் நிறைந்த வானம்’ நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது.  நட்சத்திரங்கள் நிறைந்த வானம் என்பது எல்லாக் கவிஞர்களும் எழுதுவது.  நூலாசிரியர் கவிஞர் ப. மதியழகன் வித்தியாசமாக சிந்தித்து மிக இயல்பாக கவிதைகள் எழுதி உள்ளார்.  வசன நடையில் பல…

தொடுவானம் 185. கனவில் தோன்றினார் கடவுள்

          அனைத்து வழிகளும் மூடப்படட நிலை. நான் பெரும் கனவுடன் படித்து முடித்த மருத்துவப் படிப்பு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் பயன்படவில்லை. சிங்கப்பூரில் இந்தியப்  பட்டங்கள் அனைத்துமே செல்லாது என்று சட்டம் இயற்றி ஆறு மாதங்கள் ஆகிறது.…
மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

முனைவர் மு.இளங்கோவன் muelangovan@gmail.com   இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிசர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டுக் காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை…

கம்பனின்[ல்] மயில்கள் -3

எஸ் ஜயலட்சுமி வசிஷ்டர் வருகை மன்னன் கிடக்கும் அலங்கோல நிலை கண்டு கோசலை, “மன்னன் தகைமை காண வாராய் மகனே! என்று கதறி அழுது புலம்புகிறாள். மங்களகரமான காலை நேரத்தில் இப்படி ஒரு அழுகுரலைக் கேட்டதும் வந்திருந்த மன்னர்கள் பதற்றமடைய வசிஷ்டர்…

இலங்கையில் நடைபெற்ற விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வுகள்!

     விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் உருவாக்கம்பெற்றவுடன் 2017 சூலை 1 ஆம் நாள் அமெரிக்காவில் - வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயனா நாட்டின் தலைமை அமைச்சர் மாண்புநிறை மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட்டார். முதற்படியை வி.ஐ.டி.…
சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்

சுகிர்தராணி கவிதைகளில் இயற்கை கூறுகள்

கு.கோபாலகிருஷ்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்,                                              தஞ்சாவூர். முன்னுரை சுகிர்தராணி கவிதைகளில் இயற்கைக் கூறுகள் என்னும் பொருண்மையில் இயற்கையும், இலக்கியமும், இயற்கைப் பொருள் விளக்கம், சான்றுகளை விளக்கி, சுகிர்தராணி கவிதையும், இயற்கை நோக்கும் மழை, நீர், காற்று,…
தொடுவானம்          184. உரிமைக் குரல்

தொடுவானம் 184. உரிமைக் குரல்

            சிங்கப்பூரில் இன்னொரு வேலை மீதமிருந்தது.அது தேசியச்  சேவை ( National Service ). சிங்கப்பூர் குடிமகன்கள் அனைவருமே கட்டாயமாக இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவை  புரியவேண்டும். . உயர்நிலைப் பள்ளி முடித்தவுடன் உடன் சேர்ந்தாகவேண்டும்.…

கம்பனின்[ல்] மயில்கள் -2

எஸ் ஜயலட்சுமி   சிந்தை திரிந்தது                              உள்ளம் கலக்கம் கொள்ள ஆரம்பித்ததுமே ஆராய்ந்து பார்க்கும் அறிவு மழுங்க ஆரம்பிக்கிறது. உணர்ச்சி மேலோங்கி இருக்கும் சம யம் அறிவு வேலை செய்வதில்லை. குழம்பிய குட்டை யில் மீன் பிடிப்பது போல்…

சப்பரம்” “ நாவல் பற்றி ” கே. ஜோதி

கே. ஜோதி ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பது. நெசவாளர்களில் செட்டியார்கள், கவுண்டர்கள்,முதலியார்கள், குயவர்கள், வண்ணார், நாவிதர் ., வலையர் என்று எல்லா ஜாதி பிரிவினரும் செய்த தொழிலாக ஜாதி வேற்றுமை…