எருமைப் பத்து

பாச்சுடர் வளவ. துரையன், ஆசிரியர் “சங்கு” இலக்கிய இதழ் ஐங்குறுநூற்றின் இந்தப்பகுதியில் வரும் பத்துப் பாடல்களிலும் எருமை வருவதால் இப்பெயர் பெற்றது எனலாம். எருமை மருத நிலத்திற்கு உரிய விலங்காகும். எருமையின் செயல்களெல்லாம் அந்நில மாந்தர்களின் செயல்களுக்கு உவமையாகக் கூறப்படுகின்றன. ஓரம்போகியார்…

சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம்

----------- சுப்ரபாரதிமணியனின் படைப்புலகம் பற்றிய கருத்தரங்கை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ராசபாளையம் கிளை ராசபாளையத்தில் 7/5/17 அன்று நடத்தியது. விசயராணி தலைமை வகித்தார். மூத்த எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் –( சுடுமணல் நாவல் ) , மருத்துவர் சாந்திலால் செந்தழல் சுப்ரபாரதிமணியனின்…

சிங்கப்பூர் கவிஞர் க.து.மு. இக்பாலின் கவிதை மொழி

முனைவர் எச்.முகம்மது சலீம் துணைத் தலைவர் ஜாமியா அற நிறுவனம் சிங்கப்பூர் சிங்கப்பூர் தமிழ் கவிதைகளை உலகக் கவிதைகளுடன் வைத்து வாசிக்கக்கூடிய தரமான கவிதை படைப்புக்களை உருவாக்கிய சமகாலக் கவிஞர்களுள் க.து.மு. இக்பால் தனிக்கவனம் பெறுகிறார். இக்பாலின் கவிதைகள் இதுவரை எட்டு…
நினைவலைகள்:  சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

நினைவலைகள்: சந்திரமண்டலத்தியல்  கண்டுதெளிந்த    சாதனையை  வானலைகளில்  பரவச்செய்த  அப்பல்லோ  ‘சுந்தா’

   முருகபூபதி - அவுஸ்திரேலியா   " நான் என் வாழ்வில் என்றுமே சிகரெட் புகைத்ததில்லை. ஆனாலும் நிறைய  சிகரெட் விளம்பரங்கள் செய்ய நேர்ந்திருக்கிறது. த்ரீ ரோஸஸ் ( Three roses)  என்றொரு சிகரெட்டுக்காகப் புகையை உள்ளிழுத்து  அனுபவித்து, ஆ...ஆ... என்று…

      இலக்கியங்கள் வழிபாட்டுக்கன்று ந. முருகேசபாண்டியன் எழுதிய “மறுவாசிப்பில் செவ்வியல் இலக்கியப் படைப்புகள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து]

  வளவ. துரையன்   நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய அவர்களில் ந. முருகேச பாண்டியனும் ஒருவர். அதிலும் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர்.…

மகாசிவராத்திரியும் சில தேநீர்க் கோப்பைகளும்

   நூலாய்வு : கோ. மன்றவாணன்   நவீன கவிதை வெளியில் தனக்கெனத் தனியாழ் மீட்டி, நம்மைப் பின்தொடர வைக்கிறார் கவிஞர் யாழி. “மகாசிவராத்திரியும் அவரின் சில தேநீர்க் கோப்பைகளும்” என்ற தலைப்பே மனதைக் கவர்கிறது. இவரின் முந்தைய நூல்களின் தலைப்புகளான…

மரபிலக்கணங்களில் பெயர்கள்

செ.தமிழ்ச்செல்வம் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 005.   முன்னுரை ஒரு மொழியமைப்பில் பெயர்ச்சொல்லின் பங்கு இன்றியமையாதது. இப்பெயர்சொற்கள் காலந்தோறும் வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் மாற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. இவ்வாறு மாற்றம்…

வறு ஓடுகள்

சோம.அழகு எப்போதும் பரபரப்பாகவும் போக்குவரத்து நெரிசலோடும் இருக்கும் பாளையங்கோட்டையின் தெருக்களில் அன்று அவ்வளவாகக் கூட்டம் இருக்கவில்லை. எனவே அப்பா மகிழுந்தை சிறு மகிழ்ச்சியுடனேயே வடக்கு ரத வீதியில் செலுத்தினார்கள் (தாம் பிறந்து வளர்ந்து ஓடித் திரிந்த வீதிகள் தற்போது மக்களால் செயற்கையாக…
சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்

சிங்கப்பூரில் பாக்யாவுடன் ஒரு பட்டிமன்றம்

24 டிசம்பர் 2016 அன்று சிங்கப்பூரில் எம்ஜியார் நூற்றாண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்பாடு செய்தவர் திரு அருமைச் சந்திரன். 8 பாயிண்ட் எண்டர்டைன்மென்ட் பி லிட். நிர்வாக இயக்குநர் சமீபத்தில் 'பறந்து செல்ல வா' என்ற திரைப்படத்தை முழுதுமாக சிங்கப்பூரிலேயே…
தமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி  ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”

தமிழரல்லாத தமிழ்க்கவிஞர்  மேமன் கவி ” குத்தியானா,  ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”

  முருகபூபதி --- அவுஸ்திரேலியா " நாகம்மா....  ஒரு   தாம்பாளமும்   செவ்வரத்தம்   பூவும்   கொண்டு  வாரும் " குரல்   கேட்டு  ஓடோடி   வருகின்றார்    எங்கள்   இரசிகமணி    கனகசெந்திநாதனின்    மனைவி.     எம்மைப் பார்த்து  அமைதியான   புன்னகை. " இவரைத்  தெரியும் தானே..? -  …