தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 12 ஜூலை 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

காத்திருப்பவர்கள்

சிலர்  வேலை முடிந்தவுடன் சென்றுவிடுவர்.  பலர்  வேலையை முடிக்காமல்  சென்று விட்டனர்.  இன்னும் பலர்  முடிந்தும் செல்லாமல் காத்திருப்பர்.  காத்திருப்பவர்கள் தான்  பரிதாபம்.  திண்ணையில்  தனியே படுத்திருப்பர்  வயோதிக முத்தியில்.  காசி ராமேஸ்வரத்தை வேண்டுவர் …

முதுமை

ஒரு முல்லைப்பூவோடு முதியவரின் உரையாடல் ‘கொடுத்துவைத்தவள் நீ முகம் மலர்கிறாய் முதிர்கிறாய் உலர்கிறாய் உதிர்கிறாய் முடிகிறாய் நானும்தான் முதிர்ந்தேன் உலர்ந்தேன் ஆனால்....... உதிரவும் முடியவில்லை ஒட்டவும் முடியவில்லை ஆயுத எழுத்தாய்  என் ஆயுள் கழிகிறது’…

காலாதீதம்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) * உனக்கு வயதாகிவிட்டது  என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் உன் கழுத்தெங்கும் சுருக்கங்கள் என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் நீ மாடிப்படியேறும்போது உன் முழங்கால்கள் முரண்டுபிடிக்கின்றன என்கிறாய் உனக்கும்தான் என்கிறேன் முன்போல் உன்னால்…

மழை புராணம் – 36

மழையை எதிர்கொள்தல்  ( 14.6.26) ஒரு வாரத்திற்கும் மேலான மழைவீட்டு ஈரம்  நனைசுவர்ரோமம் சிலிர்த்தபடி குளிரில் வளைந்துமுடங்கி படுக்கிறது வீட்டு நாய்தோல் பரப்பில் வழியும் மழையைமுழுதுமாக அனுபவிக்கிறதுதெருமண் முளையில் கட்டிய எருமைபச்சை இலைகளில் சடசடத்து…

பட்டைதீட்டியவன்…..

மல்லிகையை விஞ்சும் மண்வாசம் சொன்னவன் அரசியலைவிடவும் அரிசியைப்  பேசியவன் குச்சுவீட்டுக்குள் கோபுரம் கட்டியவன் வாத்து கிழித்த நீரின் கூரைநுனி மழையில் காதலைச் சொன்னவன் மண்ணில்  மழையில் பூச்சியில் சிட்டில் தாய்மை சொன்னவன் ஆலமர ஊஞ்சலென…

கவிதைகள்

மாரி.கிருஷ்ணமூர்த்தி உள் முகம்  பாகனுக்கு தெரியும் யானை ஒரு போதும் நூறு அடக்கி விட முடியாதென்று யானைக்கும் தெரியும்  பாகனிடம் ஒரு போதும்  முற்றிலும் மீறி விடமுடியாதென்று பாகன் சொல்கிறான் என்று ஒவ்வொரு முறையும்…

அட!

உழைத்துச் செத்த மாட்டின்  தோலையும் உரித்து விற்றுவிடுவான் மனிதன் *** உலர்ந்து  உதிர்ந்த இலை ஆற்றோடு நகர்ந்து ஒரு கட்டெறும்பைக் கரைசேர்க்கிறது *** எந்தச் செயற்கை நுண்ணறிவுக்கும் எட்டாது ஒரு சிலந்தியின் தொழில்நுட்பம் ***…

மழை புராணம் – 35

மழைக்கு முழுதும் தெரியும்   மழையில் நான் நடந்துவீட்டை நோக்கி  வரவும்நீ புறப்பட்டிருந்தாய் குடையுடனும் மகளுடனும்சாலையின் நடுப்பகுதியில் சந்தித்தோம்புன்னகை நனைய பகிந்தாய் குடையைகுடைக்கம்பியில்நேசமுடன் என் கைரேகை பதிகையில்முழுசும் நனைந்தேன் உன் சூட்டில்குறு நடை போட்டுமகள்முன்னே…

நேசத்தின் வர்ணமயம்

வசந்ததீபன் _____________________________ நேசம்  எல்லா  இருதயங்களிலும்  பூக்காது அன்பு  எல்லா  மனங்களிலும்  ஊற்றெடுக்காது ஒரு  இதயம்  ஒரு  இதயத்துடன்  தான்  சங்கமிக்கும் தோழியே  உன்  வார்த்தைகள் என்  இருதயத்திற்குள்  பூக்கள் என்  வாழ்வின்  அற்புதக் …

மழை புராணம்: 34

மழையும் நானும்  ************************** ஒரு மழை எப்போது துவங்குமெனநான் ஏன் தீர்மானிக்க விரும்புகிறேன்? தோட்டத் தரையிலும்மர இலைகளிலும்விடாமல் ஊற்றிக் கொண்டாடும் துளிகளையும்அதன் பச் ! பச் சப்தத்தையும்என் செவி எதனால்ஒரு அமைப்புக்குள் கொண்டு வர…