ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்நான் வெப்பமான மத்தியானங்களில் அவர்களை எனது கண்களின் மீது வைத்து இருந்தேன்வேப்பமரத்தின் குளிர்ந்த இலைகளைப்போலதண்ணீரில் இருக்கிற போதுஅவர்களுடைய கைகள்உருக ஆரம்பித்ததால்அவர்களுக்குஅடுப்புகள் எரிப்பதற்கான வேலைஒப்படைக்கப்பட்துஅதனால் அவர்களின் ஆன்மாவிற்குவெப்பம்கிடைத்து கொண்டிருக்கிறது என்று இல்லைஅதனால்நெருப்போடுபெண்களின் நெருக்கம் உண்டாகிக் கொண்டிருக்கிறது மேலும் அவர்கள் ஊதுகையில் அவைகள் எளிதாக எரியும்நான் எப்போதும் நெருப்பை பார்க்கிறேன்அப்போது எனக்கு பெண்களின் […]
ஆர் வத்ஸலா தினமும் ‘பீச்’ வரை நடை பயிற்சி சதை, சர்க்கரை குறைக்க இயற்கையை ரசிக்க எல்லாவற்றிற்குமாக காலை நனைத்துக் கொண்டு மணல் மீதே எழுப்பப் பட்ட ஒரு சிறு ஆலயத்தில் அமர்ந்திருந்த அம்மனுக்குக் கடமைக் கும்பிடொன்று போட்டு விட்டு திரும்பிய போது தீடீரென முளைத்து என்னை பின் தொடர்ந்தது அந்த சின்னஞ்சிறு பூனைக்குட்டி துரிதமாக நடந்தேன் வலுப்பெறா குட்டிக் கால்களுடன் வேகமாக பின் தொடர்ந்தது அதுவும் அதற்கு என்னை பிடித்திருந்தது என்பது எனக்கு பெருமையாகத் தான் […]
ஹிந்தியில் : ரஞ்சனா ஜாய்ஸ்வால் தமிழில் : வசந்ததீபன் _________________________________________ முன்னோர்கள் வேட்டைக்காரர்களாக இருந்தார்கள் வேட்டையாடுவதை விட்டு விடவில்லை. பார்க்கத்தான் வேட்டைக்காரன்… வன்முறை ஒளியுடன் நிரம்பி விழிக்கின்றன அவனது கண்கள் அதை ஏதோ ” நேர்மையான” ஒளியென சொல்கிறான் அவன். எவ்வளவோ ஆகிப் போய் இருக்கிறது நாகரீகம் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டு இருக்கிறது வேட்டையாடுவதற்காக புதிய _ புதிய முறைகள் இன்று அப்பாவித்தனம் இவ்வளவு இல்லை என்பது அப்படி ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுவது என்பது தனித்த பார்வையாகவும் […]
ஹிந்தியில் : வினோத் பத்ரஜ் தமிழில் : வசந்ததீபன் __________________________ எனது கையில் ஒரு கடிதம் இருக்கிறது உள் நாட்டுக் கடிதம் அதன் மீது என்னுடைய முப்பது வருட பழைய முகவரி எழுதப்பட்டு இருக்கிறது ஆ..! அந்த கையெழுத்தில்… அந்த கையெழுத்தின் அனைத்துக் கடிதங்களை நான் கிழித்துப் போட்டேன் எரித்துப் போட்டேன் தூரக் கொட்டினேன் துச்சமான வாழ்வை பாதிப்பில்லாமல் ஆக்குவதற்காக… ஆனால் தப்பித்து வாழ்ந்து கொண்டிருந்தது இது , ஏனெனில் ஒருவேளை எப்போது இது கிடைக்கலாம் என்று அக்கம்பக்கம் இருந்து கொண்டிருக்கலாம் […]
சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான் விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில் பட்டு தெறிக்கும் பந்து போல்… பொங்கும் பால் மேல் தெளி நீர் என…மறையும் மாயம்… அவற்றை நான் நன்றாக புரிந்தேபுறங்கையால் தள்ளிவிடுகிறேன்! உள் மனம் கசிந்துஊசி முனையால்குத்தும் வலி; எனக்குஎன நினைத்து நீ மகிழலாம். தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல் ஏன்? நான் […]
ஹிந்தியில் : ஏகாந்த் ஸ்ரீவாஸ்தவ் தமிழில் : வசந்ததீபன் ___________ நதிகள் இருந்தன எமது வழியில் அவைகள் மீண்டும்_ மீண்டும் கடப்பதற்கு இருந்தன. ஒரு சூரியன் இருந்தது அது மூழ்காமல் இருந்தது எப்படி யோசித்து இருக்கிறாய் ? அதற்குப் பிறகு… நமக்கு என்ன நடக்கும் என்று. ஒரு காடு இருந்தது நவம்பரின் வெயிலில் குளித்து இருந்தது கொஞ்சம் பூக்கள் இருந்தன நாங்கள் அவற்றின் பெயர்கள் அறியாமல் இருந்தோம். ஒரு வயல் இருந்தது நெல்லினுடையது விளைந்து இருந்தது அது […]
தமிழில் : வசந்ததீபன் (1) சில காதல்கள் சந்திப்பதற்காக இருப்பதில்லை…. _____________________________________ அவைகள் இருப்பதில்லை உடன் செல்வதற்காக. அவைகள் வனவாசத்தை கழிப்பதற்காக சொல்ல முடியாததும் கேட்க முடியாததும் வாழ்வதற்காக இருக்கின்றன. அவைகள் ஒன்றையொன்று பூர்த்தி செய்தாலும் முழுமையற்று வாழ்வதற்காகவே இருக்கின்றன அவைகள் மட்டும் இங்கே சந்தோஷம் கொண்டு பெறுகின்றன என அவைகள் ஏதாவதொரு இருதயத்தில் இருக்கின்றன என அவைகள் ஏதாவதொரு மூளையில் இருக்கின்றன என யாரோ ஒருவன் அவற்றின் நினைவுகளை நெய்கிறான் என யாரோ ஒருவர் அவற்றிற்காக […]
ஆர் வத்ஸலா உண்மை! உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது அளவிலா துன்பம், சொல்லொணா சோர்வு இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை… ஓ! அது பிரமை தான்! பாரேன்! நான் எழுந்து விட்டேன் – தஞ்சாவூர் செட்டியார் பொம்மை போல! நீ போ, அப்பா! உன் மனதாழத்தில் துளி குற்ற உணர்வு இருந்தால் அதனையும் துடைத்தெறிந்து விட்டு போ போ அளவற்ற காதலின் மதிப்பை அறியாமலேயே
சசிகலா விஸ்வநாதன் வாதத்திற்கு எதிர்வாதம் செய்யலாம்;பயனுண்டு. விதண்டா வாதத்திற்கு ஒரு முடிவுண்டா? அது ஒரு நஞ்சுச் சுனை சுழல். நாள் தோறும் நான் விவாதிக்கப்பட்டும்,தண்டிக்கப்பட்டும்,இருந்தும்,உன் செயலோ, வார்த்தையோஎன்னை தகிக்கவில்லைஅறிவாயா ,நீர்? சுவற்றில் பட்டு தெறிக்கும் பந்து போல்… பொங்கும் பால் மேல் தெளி நீர் என…மறையும் மாயம்… அவற்றை நான் நன்றாக புரிந்தேபுறங்கையால் தள்ளிவிடுகிறேன்! உள் மனம் கசிந்துஊசி முனையால்குத்தும் வலி; எனக்குஎன நினைத்து நீ மகிழலாம். தன் போக்கில் மேயும் மான்களிடம் புகைச்சல் ஏன்? நான் […]
ஆர் வத்ஸலா எனக்குள்ளது ஒரு துன்பம் என உன்னிடம் நான் சொல்லிக் கொண்டேன் உனக்கு துன்பமே இல்லை என நான் கருதுவதாக அர்த்தம் செய்துக் கொண்டு கோபித்தாய் நீ உன்னிடம் என் துன்பத்தைச் சொல்லி ஆற்றிக் கொள்ள எண்ணியது மட்டுமல்ல உன்னை எனக்கு உற்றவனாகக் கருதியதே தவறு என புரிந்து விட்டது