தொடு நல் வாடை

ருத்ரா வணங்கு சிலையின் நிறம் உமிழ்பு வால்தளி வீழ்த்தும் கொடுமின் வானம் என்பு நெகிழ்க்கும் ஈர் அடு வாடை அவள் அன்பு குமிழ்க்கும் கொடுநகை செய்யும் குவி இணர் கூர்த்த தண்புரை இதழும் மெல்லிய சூட்டின் மெய் அவிர் பாகம் உள்ளம்…

“2015” வெறும் நம்பர் அல்ல.

ருத்ரா "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" ................... 2013 ஐப் பார்த்து 2014 இப்படி பாடி முடிப்பதற்குள் 2015 வந்து விட்டது 2014 ஐ பார்த்து இப்படிப்பாட! எத்தனையோ ஓடி விட்டது. காலுக்குள்ளும் கைக்குள்ளும் புகுந்து. எத்தனையோ அலைகள் அலைகளின்…

இளஞ்சிவப்பின் விளைவுகள்

எஸ். ஸ்ரீதுரை நன்றி கெட்ட எனது எஜமான நிறுவனம் நேற்றைய டூட்டியின் முடிவில் நீட்டிய இளஞ்சிவப்புக் காகிதம் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கேயுரிய களவாணித் தனத்துடன் வார்த்தைகளால் விளையாடி வஞ்சகமாய் மனம் வருந்தி “போய்வா!” என்று பிடரியைப் பிடித்துத் தள்ளிய கணம் முதலாகக் கவலைப்படத்…
ஒரு காமிரா லென்ஸின் வழியே…..

ஒரு காமிரா லென்ஸின் வழியே…..

ஒற்றை வரியை சுருட்டி மடக்கி நீட்டி நெளித்து பஞ்ச் டைலாக்கில் பல சேட்டைகளுடன் திரையை ரொப்பி பெட்டியை ரொப்புவதே சினிமானின் பாணி. ஆனால் நறுக்கென்று சுறுக்கென்று உள்ளம் தைத்து காமிராவில் எழுதிய‌ பாலச்சந்தரின் இந்த குறும்பாக்களை மாலை தொடுத்தாலே கிடைப்பது ஒரு…

புத்தாண்டு வரவு

      புத்தாண்டு இரவு மணி இரண்டு   விரையும் வாகனங்கள் அதிரும் பட்டாசுகள் உற்சாகக் கூக்குரல்கள் எதையும் கண்டு களிக்காது கருமமே கண்ணாய் குளிரிலும் வியர்வை வழிய மூன்றடிச் சிறுவன் மற்றும் அரும்பு மீசை ஒருவன்    …

ஆத்ம கீதங்கள் – 11 நேசித்தேன் ஒருமுறை .. ! (தொடர்ச்சி)

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நேசித்தோம் ஒருமுறையே என்று நீ சொல்வ தெப்படி ? தெய்வ நிந்தனை செய்பவனா ? பனி யின்றி உனது பூமி குளிர வில்லையா இப்போது…

இனி

               ஜெயானந்தன்.   என்னை என்று கொல்லப்போகின்றாய்.   "தெரியாது".    நீ தான் கவிதையை படித்தவுடன்    கிழித்து விடுகின்றாயே !    ஏன் வானத்தையே பார்க்கின்றாய் ? நி தேடும்…

ஆத்ம கீதங்கள் – 10 நேசித்தேன் ஒருமுறை .. !

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     வகுத்து ஆய்ந்தேன் ஒருமுறை வாழ்வை மதிப்பிட்டு, வையத்தின் கூக்குரல் ஒலிகளே நாளின் நடப்புகள் ! மறுப்பும், உடன்பாடும் மாறி மாறி  …
தலைப்பு இடாத ஒரு ஓவியம்..

தலைப்பு இடாத ஒரு ஓவியம்..

======================================================ருத்ரா ஓவியர் காண்டின்ஸ்கி வாஸ்ஸிலியின் தலைப்பிடப்படாத இந்த ஓவியத்தைப்பாருங்கள். என்ன அற்புதம்! என்ன ஆழம்! புரிந்து விட்டது என்றால் அழகு புரியவில்லை என்றால் அதைவிட‌ அழகு. இது ஏதோ கார்பரேஷன் கம்போஸ்ட் உரக்கிடங்கு போல்... ஏதோ மனிதங்களின் எல்லா ஆளுமைகளும் நசுங்கிக்கிடக்கும்…
அந்த நீண்ட “அண்ணாசாலை”…

அந்த நீண்ட “அண்ணாசாலை”…

(ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மறைவுக்கு ஒரு அஞ்சலி) "இதழ்"இயல் என்றால் முத்தமும் காதலும் மட்டும் அல்ல. மூண்ட கனல் உமிழும் மானிட உரிமைக்குரலும் தான். பத்திரிகைக்குரல்களின் சுதந்திர சுவாசமே! கல்லூரிகளின் வயற்காட்டிற்கே சென்று இளைய எழுத்துகளின் நாற்றுகளை இலக்கிய…