இது பொறுப்பதில்லை

கலையின், பெண் கல்வியின், மத நல்லிணக்கத்தின் எதிரிகள் நூறு மலர்களை வேட்டையாடினர் மதங்கள் மனிதம் வாழ கொலை வெறிக்கு அடிப்படை ஆக அல்ல மத குருமார் மதத் தலைவர் இன்னும் பொறுத்தால் ஓர் நாள் அவரும் வேட்டையாடப் படுவர் புத்தரின் புராதன…
பெஷாவர்

பெஷாவர்

            பெஷாவர்   (1)   எங்கிருந்தாலும் குழந்தைகள் உயிர் நிலவுகள்.   நிலவுகளை நெற்றிப் பொட்டில் சுட்டார்கள்.   நெஞ்சில் இருள்.   (2)   குழந்தைகளுக்கு என்ன தெரியும்?   பட்டாம்…

ஜன்னல் கம்பிகள்

சேயோன் யாழ்வேந்தன்   ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு தூரம் கொஞ்சம் விலகி நின்று பார்த்திருந்தால் அறிந்திருப்போம் அந்த ஜன்னல் கம்பிகள் சுவர்களில்லா காலவெளியில் மிதப்பதை

ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !  

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நதியோரம் நின்றேன் நாமிருவர் நின்ற பூமியில் ! நீரோட் டத்தில் கருநிழல் காட்சி நினைவு ! வழக்க மாய்க் கடந்து செலும் பாதை அது.…

பூவுலகு பெற்றவரம்….!

ஜெயஸ்ரீ ஷங்கர் பாரதத்தின் நாடியை நன்கறிந்த கவிஞன் ஒய்யார முண்டாசுக்குள் ஓயாத  எண்ணங் கொண்டவன் கண்களால் ஈர்த்து விடும் காந்த மனம் கொண்டவன் வார்த்தை ஜாலங்களால் வானத்தில் கார்மேகம் சூழ வைப்பவன் வான் நட்சத்திரங்களை பூமழையாக மாற்றுபவன் மந்திரங்கள் கற்காமல் கவிதை…

கைவசமிருக்கும் பெருமை

மு. கோபி சரபோஜி   தாராளமயமாக்களின் தடத்தில் கலாச்சாரத்தைக் கலைத்து உலகமயமாக்களின் நிழலில் பண்பாடுகளைச் சிதைத்து பொருளாதாரத்திற்கு ஆகாதென தாய்மொழியைத் தள்ளி வைத்து நாகரீகத்தின் நளினத்தில் இனத்தின் குணங்களை ஊனமாக்கி அறம் தொலைத்த அரசியலுக்காக அகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி பழம்பஞ்சாங்கக்…

நகை முரண்

  ஊழலை ஒழிக்க விழைகிறவர் எப்போதும் அதிகாரத்தில் இல்லாதோர்   பெண்ணுரிமை பேசுவோர் அனேகமாய் ஆண்கள்   கல்விச் சீர்திருத்தம் யார் வேண்டுமானாலும் பேசுவர் மாணவர் தவிர   நதிநீர் பங்கு கேட்டுப் போராடும் யாரும் கேட்பதில்லை நதிநீர்த் தூய்மை  …
மரச்சுத்தியல்கள்

மரச்சுத்தியல்கள்

  (நீதி அரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களுக்கு ஓர் அஞ்சலி) ஒரு நூற்றாண்டு பயணம் செய்த களைப்பில் கண் அயர்ந்த பெருந்தகையே! அன்று ஒரு நாள் வீசிய‌ அரசியல் புயலில் உன் நீதித்தராசுகள் ஆட்டம் கண்டபோது ஒரு புதிய மைல் கல் நட்டுச்சென்றாய்.…

ஆத்ம கீதங்கள் – 8 எத்தனை நாள் தாங்குவீர் ? [கவிதை -6]

  ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     கடவுள் கல்லாகிப் பேசா துள்ளது ! நடப்ப தில்லை கேட்ப தெலாம் என்று உடனே சொல்வர் அலறும் சிறுவர்; அதன் தோற்றம் அதிபதி…