ஆத்ம கீதங்கள் -2 மங்கையர் “சரி” என்றால் .. !

    ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   1 “சரி” என்று நான் உடன்பட்டேன் நேற்று; “இல்லை” என்கிறேன் இன்று காலையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நிறங்கள் வேறாய்த் தெரிந்திடும் பகற்பொழுதில் !…
ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி

ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி

கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங். [1806 - 1861] சி. ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் ஆங்கிலப் பாக்களைத் தமிழாக்கம் செய்து வரும் நான் இடைவெளியில் நிறுத்தி, புதிதாக “ஆத்ம கீதங்கள்” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிக்குயில் எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத்…

கண்ணதாசன் அலை

==ருத்ரா கோப்பைக்கவிஞனென கொச்சைப்படுத்துவார் கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும். இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு. எழுத்துக்கள் எழுந்துவந்தால் அத்தனையும் சுநாமிகளே அதர்மக் கரையுடைக்கும் ஆவேச அலைகள் தான். துலாபாரத்தின் "துடிக்கும் ரத்தம் பேசட்டும்" இன்னும் இந்த தேசத்தின் செங்கொடிகளில் நரம்போட்டங்களை காட்டுகின்றன. தத்துவம் என்பது தனியாக இல்லை.…

ஊமை மரணம்

சொற்கள் தேவை இல்லை இனி மௌனங்களை பேச... காதுகளை நீ அடைத்துக் கொண்டாய் நாக்கினை நான் அறுத்து கொண்டேன்… சொற்கள் செவி பறைக் கிழிக்க காதுகளையும் அறுத்துக் கொண்டேன் நான்... கண் அசைவில் மொழி பகிரவும் நீ விரும்பவில்லை விழிகளை துளைத்தெடுத்தேன்…

பட்டுப் போன வேர் !

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி உன் எண்ணங்களால் ஏன் தீண்டுகிறாய் நீ யாரோ வென ஆன பிறகும். தூயதான அன்பை திருப்பினாய் வேண்டாம் போவென அழிச்சாட்டியமாக. கண்ணீரும் தவிப்பும் கூக்குரலும் அழுகையும் உன் ஜீவனைத் தீண்ட வில்லை ! அதன் மெய்த்தன்மையை சோதித்து வலிகளால்…
நாம்

நாம்

    உன்னொத்தவர்களுக்கு எத்தாலும் அட்சயபாத்திரமாய் இந்த வார்த்தை:   ”நாம்”   சமத்துவம், சகமனித நேயம் என்பதான பல போர்வைகளின் அடியில் இந்த ஒற்றைச் சொல்லை யுனக் கொரு கூர் ஆயுதமாக ஆர்வமாய் செதுக்கியபடியே நீ….   ‘அவர்கள்’ என்று…

தாம்பத்யம்

    எனக்கும் அவளுக்குமான கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது எங்களின் மண நாளிலிருந்து......   ஒருவரை நோக்கி ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக முறுவல்களுடனும் முத்தங்களுடனும்.....   பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும் பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு....  …

பிஞ்சு உலகம்

முனைவர் டாக்டர் சுபா   கண்ணே  எழுந்திரு !கதிரவன் உதித்திட்டான் கார் டிரைவர் வந்திடுவார் கணப்பொழுதும் நிற்க மாட்டார் அழகாய் நீ கிளம்பிவிடு  ஆசிரியர் காத்திருப்பார் ! அம்மா ... இன்று மட்டும் நீ என்னை விடுவாயா தமிழ் மிஸ்ஸை  நினைத்தால்…

கு.அழகர்சாமி கவிதைகள்

  (1) பூக்காரி   பந்து பந்தாய் மல்லிகைப் பூவைச் சுற்றிப் பிரம்புக் கூடையில் அடுக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு லிஃப்ட் இல்லாத அடுக்ககத்தின் உச்சி மாடி வீட்டுக்குத் தினம் தினம் மூச்சு வாங்க ஏறி வந்து மல்லிகைப் பூவை விட…

முகப்புகழ்ச்சியா நம் முகவரி?

    வடித்த கவிதைகளை வரலாறுகண்ட ஒரு வாரஇதழுக்கு அனுப்பினேன் தேரவில்லை   நூலாக்கினேன்   கவிக்கோவின் கட்டைவிரலாம் நான் அணிந்துரை சொன்னது   என் கவிதைகள் குறிஞ்சி மலர்களாம் குற்றாலச் சாரலாம் ஒரு திரைக்கவி மெச்சினார்   பைரனின் நகலாம்…