பாவண்ணன் கவிதைகள்

    அதிகாலையின் அமைதியில்   குளிர்பனியில் நடுங்கும் காலையில் கடலோரத்தில் ஒதுங்கிய கட்டுமரங்களென அங்கங்கே நிற்கின்றன பேருந்துநிலைய வாகனங்கள் உச்சியில் ஏறி காய்கறிக் கூடைகளை அடுக்குகிறார்கள் கூலிக்காரர்கள் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த வாகனங்களிலிருந்து இறக்கப்படுகின்றன பூ மூட்டைகள் பாலைச் சூடாக்க…

கடற் குருகுகள்

வெள்ளித்திவலைகளை தின்னத் திரியும் கடற் குருகுகளே! கொஞ்சம் உங்கள் பசியலைகளின் படுதாக்களை சுருட்டி வைத்து விட்டு அந்த வெள்ளிக்கொலுசுகளில் கேட்கும் ஏக்கத்தை உற்றுக்கேளுங்கள். பசிபிக் மங்கையின் பில்லியன் ஆண்டுக்கனவின் குரல் இது. நீர்ப்பிழம்புகளின் பிரளயங்களை நெளிந்து தாண்டிய‌ மானிடப்பரிணாமம் கொண்டுவந்த சேதி…
இப்போது

இப்போது

  1 எழுதியெழுதிக் கிழிக்கும் என்னைப் பார்த்துப் பழிப்பதுபோல் வாலசைக்கிறது நாய்க்குட்டி என்னமாய் எழுதுகிறது தன் சின்ன வாலில்!   எதிர்வீட்டிலிருந்தொரு குழந்தை அத்தனை அன்பாய் சிரிக்கிறது. பதறி அப்பால் திரும்பிக்கொள்கிறேன். உலக உருண்டை கண்டுவிடுமோ அதன் வாய்க்குள்!   2.…

கவிதைகள்- கு.அழகர்சாமி

    (1) சிறகுகளைக் கேட்கும் நான்   எப்படி கடல் மேல் பறக்குங் கால் கடலை உறிஞ்சி ஒரு துளி மேகமாகி விடுகிறாய்?   எப்படி குன்றைக் கடக்கும் போது குன்றின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறாய்?   எப்படி…

கற்றுக்குட்டிக் கவிதைகள்

  எத்தனை காலடிகள்?   “டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி!   மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும் சுட்டிப் பெண். நிற்காத பேச்சு.   கேசம் தடவிப் பாசத்துடன் பேசும் நான், “டீச்சர்.” அவள் வீட்டில்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 91

  (1819-1892)   ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த பாதைப் பாட்டு -3)   விரியும் அண்டம்   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   விரிந்து கொண்டு…

நுடக்குரங்கு

    பிச்சினிக்காடு இளங்கோ(13.1.2014 பிற்பகல் 1மணி முதல் 1.30 வரை)     அடுக்குமாடி கட்டத்தின் கீழே முதியோர் மூலையில் அமர்ந்து கவிதையைப் பதிவிறக்கம் செய்துகொண்டிருந்தேன்   அங்கேதான் முதியவர்களின் உடற்பயிற்சி கருவிகளும் உள்ளன   அருகில் அடுத்த இருக்கையில்…

பசலை பூத்தே…

  கதழ்பரி கலிமா அலரிதூஉய் ஆறுபடுத்தாங்கு வேங்கை புரையும் முன்னிய வெஞ்சுரம் இலஞ்சி வீழ்த்தும் இன்னிய பலவின் முள்பசுங்காய் மூசும் தும்பி அதிர்வினம் யாழ்க்கும். நெடுந்தேர் மணிநா நடுங்கி இமிழும் ஓதையுண்பினும் ஓவா உறுபசி உழல்படு வண்டினம் வெள்வெளி ஆர்க்கும். நீள்மலைப்பாம்பின் அன்ன நெடுவேர்…

பாவண்ணன் கவிதைகள்

    1. கருணை   பூட்டிக் கிடக்கிற அந்த வீட்டின் அடைந்த ஜன்னலின் ஓட்டை வழியே வெளிச்சத்தைப் பொழிகிறது சூரியன்   அதைக்கண்டு முகம் மலரும் பூக்களுமில்லை அதற்குக் கன்னம் காட்டிச் சிரிக்க ஒரு குழந்தையும் இல்லை அதன் வரவால்…

கற்றுக்குட்டிக் கவிதைகள்

  கற்றுக்குட்டி   கவலை   பாழாய்ப்போன அணில்! நான் வியர்வை சிந்தி நட்டு, நீரூற்றி வளர்த்து, நாளும் பார்த்துப் பூரிக்கும் பப்பாளி மரத்திலிருந்து அரைப் பழமாக இருக்கும்போதே பறித்துக் கொறித்துப் போடுகிறது. எனக்கிரண்டு பழம் வாய்த்தால் அது மூன்று பிடுங்கிக்கொள்கிறது.…