தடங்கள்  

  சத்யானந்தன்   நகரின் தடங்கள் அனேகமாய் பராமரிப்பில் மேம்பாட்டில் ஒன்று அடைபட ஒன்று திறக்கும்   காத்திருப்பின் கடுமைக்கு வழிமறிப்பே குப்பையின் எதிர்வினை சுதந்திர வேட்கை அடிக்கடி சாக்கடைக்குள் பீறிட்டெழும்   மண் வாசனை நெல் மணம் மாங்குயிலின் கூவல்…
பாவண்ணன் கவிதைகள்

பாவண்ணன் கவிதைகள்

    1.இளமை   ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும் உடனே புறப்படவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது இளமை   எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை மென்மையான குரலில் ஒரு தாயைப்போல அறிவித்தது   தடுக்கமுடியாத தருணமென்பதால் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன் நாள் நேரம் இடம்…

  திரும்பிவந்தவள்   

எஸ். ஸ்ரீதுரை      துப்பாக்கிச் சத்தம் பீரங்கி வெடியோசை அடுத்த நொடிக்குள் ஆயிரம் சாவென்று வான்மழை பொய்த்த வாய்க்கரிசி பூமியின் குண்டுமழையினின்று மீண்டாகிவிட்டது. தனிவிமானத்திலிருந்து தரை இறங்கியாயிற்று…. மறுபடியும் அதேமுகங்கள் – முறைக்கின்ற மாமியார்; குவார்ட்டரே வாழ்க்கையென குடிக்கின்ற புதுக்கணவன்…

வாய்ப்பினால் ஆனது

  அச்சத்தின் துளிகளால் எனது பெருங்கடல் தளும்பிக்கொண்டிருக்கிறது. எப்போதும் வறண்டுபோகும் வாய்ப்புடன் அமுதம் ஒரு குட்டையில் .. அமுதம் பருகக்கூடிய வாய்ப்பை அலையாடிக் கொண்டிருக்கும் கட்டுமரத்தின் திரைச் சீலையில் முடிந்திருக்கும் சாவி கிட்டியவுடன் திறப்பேன் என்கிறான் அங்கே தூண்டிலோடு திரியும் கிழவன்.…
சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.

சிட்டுக்குருவிகளால் உன்னை முத்தமிட்டேன்.

செர்க்கான் எஞின் ஒருவரை ஒருவர் உதடுகளில் முத்தமிட்டுக்கொள்கிறோம் காதலை அடித்து தள்ளாடிக்கொண்டு சுவர்கள் மட்டுமே நம் காமத்திற்கு இடையூறு ஈரமான எழுத்துக்களில் உன் வாய் ஆரம்பிக்கிறது. சிவப்பு பட்டாம் பூச்சி உன் முகத்தில் அமர்கிறது பார் கண்ணே, சிட்டுக்குருவிகள் என் நெஞ்சக்கூட்டில்…

ஒரு பரிணாமம்

  காத்து காத்து கல் மீது உட்கார்ந்தேன். எப்போது வருவாய்? காலம் நீண்டது. சுருண்டது. நெளிந்தது வளைந்தது.. பாம்பை பார்த்தவனுக்கு கயிறு கூட பாம்பு தான். பாம்பையே பார்த்தறியாதவனுக்கு பாம்பை கயிறு என்று கையில் எடுப்பான். நீ எத்தனையோ முறை என்னிடம்…

கவிதைகள்

    (1) காத்திருக்கும் காடு   செல்லுமிடமெல்லாம் எம்மோடுகூட வரும் செழித்த பெருங் காடு.   ஒரு பெரிய ஓவியச் சீலையின் மூலையில் ஏதோ வரைவது போல் ஒரு கலைமான் காட்டில் எங்கேயோ திரிவது தெரியும்.   எம்மருகில் தெரியும்…

பாவண்ணன் கவிதைகள்

    1. பிறவி   அதிகாலையொன்றில் காக்கைக்கூட்டில் விழித்தெழுந்தேன் என் வருகையை அருகிலிருந்த நட்புக்காக்கைகள் கரைந்து கொண்டாடின. ஏதோ ஒரு திசையிலிருந்து ஒவ்வொன்றாய் இறங்கிவந்து நலம் விசாரித்தன பித்ருக் காக்கைகள். அதுவரை கேள்விப்பட்டிராத ஆயிரமாயிரம் சங்கதிகளைப் பகிர்ந்துகொண்டன. அவற்றின் நினைவாற்றலும்…