இயக்கமும் மயக்கமும்

  (1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.   (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.   (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு…

வழக்குரை காதை

அப்பாவிகளின் பின்மண்டைகளாகப் பார்த்துப் பார்த்து அம்பெய்து கொய்து பழக்கப்பட்ட கை. சும்மாயிருக்க முடியவில்லை. ‘வை… ராஜா… வை’ என்று சற்றுத் தொலைவில் பாட்டுச் சத்தம் கேட்டதும் ‘ஹா, என்னை ஒருமையிலழைத்துவிட்டார்கள்; ரம்மிப் பயலாக்கிவிட்டார்கள்’ என்று விறுவிறுவென்றுவென்று அரசவையைக் கூட்டி வழக்குரைத்தார் வானொலிப்பெட்டியின்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 65 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam)  (As Adam Early in the Morning) (In Paths Untrodden) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     1. காலை வேளையில் பொழுது புலர்ந்த வேளையில் எழுந்த…
நெஞ்சு பொறுக்குதில்லையே…..

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

  சிவராத்திரிக்குச் சில நாட்கள் முன்பாய் கண்டெடுக்கப்பட்டது உமா மகேசுவரியின் சடலம். யாருமற்ற வனாந்திர இரவொன்றில் வேரோடு பொசுக்கப்பட்ட பெண்ணுடலின் அணுக்கள் அந்தரவெளியெங்கும் பரவியிருக்கின்றன. வெளியே கேட்டதோ கேட்கவில்லையோ அவளுடைய அலறல்கள் என் அடிவயிற்றில் வீறிட்ட வண்ணம்…. ஐயோ தாங்க முடியவில்லையே…..…
கொலு

கொலு

  அமெரிக்க மூதாதையர்களான  செவ்விந்தியர்களின் ஒரு சிறு  அழகிய அன்பான இனிய குடும்பம் இது. அரிஸோனாவில்  ஒரு தொல்பொருளியல் கண்காட்சியில்  ஒரு சிற்பக்களஞ்சியமாக  நவீனக்கலையில் வடிக்கப்பட்டுள்ளது. இது.   கடல்கள் பிளந்தாலும் மலைகள் மறைத்தாலும் எல்லைகள் பிரித்தாலும் தொப்பூள் கொடியின் மலர்களில் …

பொறுமையின் வளைகொம்பு

பொறுமைக் கொம்பின் நுனிவரையேறி வளைத்துப் பிடித்து வைத்திருக்கிறேன் விட்டுவிடுவேனோ என்ற பெரும் பயத்தில் மனது துடிக்கிறது படபடத்து விட்டுவிட்டேனென்றால் வளைந்த கொம்பு முழு வீரியத்துடன் எம்பி நிமிரும் அதன் தாக்கம் சாமன்யமாய் இருக்காது.. விடக் கூடாதென்ற வைராக்கியம் வளைத்துப் பிடித்தபடியே இருக்கிறது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 64 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam)   உலகம் சுற்றித் தேடினேன்   (Facing West from California Shores) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா       காலிஃபோர்னியா கடற்கரைக்கு மேற்புறம் நோக்கி களைப்படை யாது…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 63

 (Children of Adam) ஒரு மாநகரை நான் கடந்த சமயம்   (Once I Passed Through a Populous City) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     பெருநகர் ஒன்றைக் கடந்த போது,…

பிழைப்பு

  இங்கேயே இருந்துவிடவா எனக் கேட்கிறேன் குலதெய்வம் கோயில் விபூதியை நெற்றியில் இட்டு ஊதுகிறாய் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டைப் பிரிகிறேன் அவள் கழுத்தில் தொங்கும் மஞ்சள் கயிறு எனது இயலாமையின் வெளிப்பாடு பஞ்சத்தில் அடிபட்டது போல் பிள்ளைகள் படுத்துக் கிடக்கின்றன நைந்த…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 62 ஆதாமின் பிள்ளைகள் – 3

   (Children of Adam) குடிப்பிறப்புத் தருணங்கள் (Native Moments) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா            மோக வயப்பட்டுக் காதல் வலிச் சோகத்தில் மூழ்குபவன் நான் ! பூமி ஈர்ப்ப தில்லையா ?…