பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்   பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம்…

கூடு

    புழக்கமில்லாத வீட்டில் சிட்டுக்குருவி புதுக்குடித்தனம்.   ஐந்தாவது மாடியிலிருந்து கீழே பார்க்க எறும்புகளாய் ஜனங்கள்.   நிலவுத்தட்டில் பரிமாறப்பட்ட உணவு நான் நீ என்ற போட்டியால் நாய்க்குப் போனது.   புல் தயங்குகிறது விடியலில் பனித்துளிக்கு விடைகொடுக்க.  …

தோரணங்கள் ஆடிக்கொண்டிருக்கட்டும்.

  மூவர்ணம் நட்டு நீருற்றி 66 ஆண்டுகளுக்குப்பின்னும் தெரிந்தது அது நம் கண்ணீர் என்று. போராடிய தலைவர்களின் தியாகங்கள் எல்லாம் சந்தையில் பழைய பேப்பர்கள் போவது போல் கூட‌ போவதில்லை கிலோவுக்கு என்ன விலை? அவர்கள் ரத்தமும் சதையும் இன்று கருப்புப்பண…

தாகூரின் கீதப் பாமாலை – 79 கவித்துவ உள்ளெழுச்சி .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்னுடல் உறுப்புகள் எல்லா வற்றிலும் ஊதுவது யார் புல்லாங் குழலை ? உள்ளம் அலை மோதும் களிப்படைந்தும், கவலை யுற்றும் ! மலரும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -38 என்னைப் பற்றிய பாடல் – 31 (Song of Myself)

எங்கும் கடவுளைக் காண்கிறேன் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      காதினில் கேட்கிறேன், கடவுளைப் பார்க்கிறேன், நான் ஒவ்வோர் வடிவிலும் ! கடவுள் அற்ப மில்லை…

தாகூரின் கீதப் பாமாலை – 78 அர்ப்பணம் செய் உன்னை .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     இதற்கு முன் நான் என்றும் இதுபோல் அனுபவப் பட்ட தில்லை, தோழி சொக்கி* ! கண்ணீர் நிரம்பிய ஒரு வசந்த காலத்தை ! ஏக்கமுடன்…
பூரண சுதந்திரம் யாருக்கு ?

பூரண சுதந்திரம் யாருக்கு ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டிப் போராடினோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! பூகம்பம் நிற்காமல் மும்மூர்த்தி யானது பங்களா தேசமாய் ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் கண்ணிய மானிடருக்கு !…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30

(Song of Myself) கடவுளைப் பற்றி .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா நான் சொல்லி இருக்கிறேன் ஆத்மா உடம்பை விட மிஞ்சிய தில்லை ! உடம்பும் அதன்…

வசை பாடல்

மு.கோபி சரபோஜி எவரிடமும் பறித்து உண்ணாது எவரிடமும் வாய்சவடால் செய்யாது துருத்தி தெரியாத பாவங்களை சுமக்காது தன் சுகமென்பது கூட தன்னை லயிப்பதே என்றிருப்பவனை நோக்கி எப்பொழுதும் வீசிக் கொண்டே இருக்கிறோம் “பைத்தியம்” என்ற வசைச்சொல்லை! -------------------------------------- மு.கோபி சரபோஜி இராமநாதபுரம்

இராஜராஜன் கையெழுத்து.

கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம். ஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து எல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம். நடமாடாக் கற்கோயில் கலை நடனம்.…