உனக்காக ஒரு முறை

பிரபஞ்சத்தில் எவருமில்லை உன்னையும் என்னையும் தவிர உன் காலடித்தடங்கள் பூமியில் பதிவதே இல்லையே ஏன்? உன்னை சுற்றியதற்கு கோயில் பிரகாரத்தை சுற்றி இருந்தால் கூட வரம் கிடைத்திருக்கும் பண்பலையில் ஒலிபரப்பாகும் சோக கீதங்கள் உன் கல் நெஞ்சைக் கரைக்காதா? மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை…

நடுங்கும் என் கரங்கள்…

===========================================ருத்ரா வெயில் காய்ந்து கொண்டிருந்தது காதலர்களின் நிலவு போல். கந்தல் துணி நடுவானில் சுருட்டிக்கிடந்தாலும் அதற்குள் இருக்கும் சல்லடைக்கண்கள் எல்லாம் கனவு ஊசிகளின் குத்தல்கள் குடைச்சல்கள். வேப்பமரத்தோப்பின் கோடைகால சருகுகளின் குவியலில் காலடிகள் ஊரும் ஓசை. ரயில் எஞ்சின்கள் தட தடத்து…

சிவதாண்டவம்

புதியமாதவி, மும்பை ஊர்த்துவ தாண்டவத்தில் உன்னிடம் தோற்றுப்போன சந்திரகாந்த தேவி அல்லவே நான். இதோ.... நானும் காலைத் தூக்கிவிட்டேன். உன் பிரணவ ஒலியில் கரைந்துவிட உன் உமையல்ல நான். அண்ட சராசரங்களை எனக்குள் அடக்கும் யோனி பீடத்தில் உன் நெற்றிக்கண் தீப்பிழம்பாய்…

இரகசியமாய்

இரகசியமாய் இருக்க முடியவில்லை.   ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல்.   திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம்.   வாசல் கதவு சாத்தப் போய் வாசலுக்கு வெளியே நான்.   பிறர் கண்களை மூடப் பார்த்தால்…

கவிதைகள்

ஜென் கனவு   கலைத்துப் போடப்பட்ட பொருட்களின் மத்தியில் வெளிநபர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட மதுக்கிண்ணங்கள்.   இவ்வளவு அவசரப்பட்டிருக்க வேண்டாம் தாழிடப்படாத கதவை திறப்பதற்கு அலங்கோலமாக உள்ள வரவேற்பறைதான் எத்தனை அழகு.   அலுவலக பணி நிமித்தம் முகமன் கூறி கைகுலுக்கும்…

தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     கேளாமல் எதுவும் கிடைக்கப் போவ தில்லை ! புறக்கணித்த  பிறகு அருகில் வருவதும் உண்டு ! பகற் பொழுதில் நானிழந்த புதையலை, இரவின் காரிருளில்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     நல்லதோர் காலமும், நலமிக்க சூழ் வெளியும் உள்ளது எனக்கென்று நான் அறிவேன்; என்னை யாரும் எடை போட வில்லை !…

இப்படியாய்க் கழியும் கோடைகள்

எஸ். ஸ்ரீதுரை             கொதிக்கும் வெய்யிலில்             புகைவண்டிப் பயணம்             அம்மாவின் கட்டுச்சோறு             சலங்கை கட்டிய குதிரை வண்டியில்             மாமன் வீட்டை அடைதல்…

கவிதைகள்

ஜென் பாதை   அந்திப் பொழுது பறவைகள் கூடடையும் விடியும் வரை சுவர்க்கோழி சப்தம்   முன்பனி கம்பளி ஆடைக்குள் நானும், நிலாவும்   தண்ணீருக்கு வெளியே தத்தளிக்கும் மீன் சில நாழிகைக்குள் குழம்பில் மிதக்கும்   கருக்கல் இருளைக் கிழிக்கும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -35 என்னைப் பற்றிய பாடல் – 28 (Song of Myself) எனது காதலிகள் .. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     என்னை மூச்சுத் திணற வைப்பவர் எனது காதலியர் ! என் உதடுகளில் முத்தமிடக் கூடும் கூட்டம் ! நுழைந்திடுவார் தடித்த…