தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.    நீண்ட காலத்துக்கு முன்பு நான் நினைத்த பாடல் மீண்டும் என்  மனதுக்குள் வந்தது  ! எழுத வேண்டினேன் அதனை ! எங்கு நீ திரிந்தாய்…

காதலின் தற்கொலை

புதியமாதவி, மும்பை நான் பறவையைக் காதலித்தேன் அது தன் சிறகுகளில் என்னை அணைத்து வையகமெங்கும் வானகமெங்கும் பறந்து திரிந்தது. விட்டு விடுதலையானக் காதலின் சுகத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நான் ஆமையைக் காதலித்தேன் அவசரப்படாமல் அருகில் வந்தது. தேரில் பவனிவரும் மதுரை மீனாட்சியைப்…

மாஞ்சோலை மலைமேட்டில்…..

ருத்ரா தீக்கொளுந்து போல‌ தேயிலைக்கொளுந்து துளிர் பிடிச்சு நிற்கையிலே அங்கே ஓம் மனசுக்குள்ளே துடுக்குத்தனமாய் உடுக்கடிக்கும் என் உள் மனசு கேக்கலையா சொல்லு புள்ளே பூவாயி. கேக்கத்தவங்கெடந்து என் நெஞ்சுக்குள்ள தேடிக்கிட்டு கெடக்கேனே தெரியலையா? ஊர்க்காட்டு சாஸ்தாவும் ஊமையாக நிக்கிறாரு. தாம்ரவர்ணி…

குளம் பற்றிய குறிப்புகள்

(1) ஒரு மீன் செத்து மிதக்கும்.   குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை.   (2) ஒன்றும் குறைந்து போவதில்லை.   படிகள் இறங்கிச் செல்லும் குளத்திற்கு உதவ.   (3) குளத்தில் போட்ட கல்.   பாவம்;…

ஜென்

ஜென் ஊஞ்சல்   காலி ஊஞ்சல் காற்றில் ஆடுகிறது முன்னும் பின்னும்   சத்தமிடாதீர்கள் அவன் கல்லறையிலாவது நிம்மதியாக உறங்கட்டும்   ஆயுளில் ஒரு முறையாவது ஆணியில் அறையப்படுகிறோம்   விரிசலடைந்த சுவரில் ஆணி இறங்குகிறது கையை காயப்படுத்தி   கிளிஞ்சல்கள்…

நேரத்தின் காட்சி…

ரேவா     இது அதன் பெயரால் அப்படியே அழைக்கப்படும் தனக்கான அந்தரவெளிகளோடு தனித்தே தான் இருக்கும் துயரத்தின் காட்சியையும் பாவத்தின் நீட்சியையும் துறத்தும் பாவனையை தொடர்ந்தே தான் கொடுக்கும் தப்பிக்கும் நேரமும் தப்பிழைக்கும் காலமும் தப்பாமல் தவறுக்குள் வரவொன்றை வைக்கும்…

உயில்

ரா.கணேஷ்.     என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது...   என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது...   மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும் போது...   உறவுகளே உங்கள் கூட்டில்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா

 வால்ட் விட்மன் வசனக் கவிதை -34  என்னைப் பற்றிய பாடல் – 27  (Song of Myself)    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   ஊக்கமூட்டும் என் ஆத்மா மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா    …

தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?

தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன  திருவிளையாடல்  இது   .. ?   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்  காலை வெளிச்சத்தைத் திரையிட்டு கண்களில் நீர்த் துளிகளைத் திறந்து…

விண்ணப்பம்

எஸ் சிவகுமார்     பொய்யர்கள் பலகோடி போலி முகங்காட்டி ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா ! நானோ மெய்சொன்னேன் எந்நாளும் ; தவறென்றால் என்னை மேய்ப்பரே மன்னியும் ஐயா !   போவோர் வருவோரின் பாரம் சுமந்து இனியும் பாவிகள் ஆக்காதீர்…