Posted inகவிதைகள்
தாகூரின் கீதப் பாமாலை – 76 கனவுகளில் மிதப்பாய் .. !
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. நீண்ட காலத்துக்கு முன்பு நான் நினைத்த பாடல் மீண்டும் என் மனதுக்குள் வந்தது ! எழுத வேண்டினேன் அதனை ! எங்கு நீ திரிந்தாய்…