வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்

   (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      மதக்குரு மார்களே ! கேளீர் தரணி பூராவும், எல்லாத் தருணங் களிலும் நான் உம்மை வெறுப்பவன் அல்லன் ! எனது…

தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     வெண்ணிலவின் புன்னகை முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை ! மேலேறின தூக்கும் உத்திரங்கள்  ! வெள்ளைப் பூவே !* உள்ள  நறுமணத்தைப் பேரளவில்…

வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்

மூலம்  : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம், வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும் நூறு ஆண்டு கால வாழ்வை விட மேன்மையானது. அந்த ஒரு மணிக் கணத்தில் இருந்து…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25

  (Song of Myself) வாழ்வின் அர்த்தம் என்ன ?    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      இதுதான் அந்த நகரம் ! அதனில் நானொருக் குடிப்பிறவி…

தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   எதைக் கேட்கப் போகிறது உனது இதயம் முழுமை யாக ? யாசகம் செய்யாதே வெறுங்கை யோடு ! வாசல் முன் செல்லாதே வேசக் கண்ணீர்…

அலையின் பாடல்

மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம். எனது அன்பிற்கு உரியது உறுதியான கரை நானோ அவன்றன் நெஞ்சம் கவர் கன்னி இருவரும் இணைந்தோம் ஒன்றாய் அன்பின் உந்துதலால். இழுக்கிறது நிலவு என்னை அவனிடம் இருந்து விரைந்து விரைந்து திரும்பிச் செல்கிறேன்…

கவிஞன்

மூலம்: கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் ;புதுவை ஞானம் இந்த உலகிற்கும் எதிர் வரும் உலகிற்கும் இணைப்புப் பாலம் அவன். தாகத்தால் தவிக்கும் எல்லா ஆன்மாக்களுக்கும் அருந்த நீர் வழங்கும் தடாகம் அவன். பசியால் வாடும் பறவை இனத்துக்குப் பழம் தரும் மரத்தின்…

மழையின் பாடல்.

மூலம்:கலீல் ஜிப்ரான் தமில் : புதுவை ஞானம்.   சொர்க்கத்திலிருந்து துளித்துளியாய் இறைவனால் இறக்கி விடப்படும் வெள்ளிக் கோடுகளாக இருக்கிறேன் யான் என்னைக் கையேற்று வளம் சேர்க்கிறது இயற்கை வயல்களுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும். பூங்காக்களுக்கும் அழகூட்டு முகத்தான் விடியலின் தேவதையான இஷ்தாரின் மணிமுடியில்…

தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   அந்தி  மங்கியச் செவ்வானில் கார்முகில் மறைத்து விடும் தாரகை தன்னை ! உரைத்திட நான்  நினைத்தது இறுதியாகி விட்டது ! நீ  முழுவதையும் ஒரு வேளை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !

     (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா    கூட்டத்தின் மத்தியில் எழுந்ததோர் விளிப்புக் குரல் ! என் கூக்குரல் தான் அது; ஆரவார மாய் முடிவாக எழும் அலைபோல் மீறி…