உ(ரு)ண்டை பூமியை நோக்கி

அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும்.   எத்தனை சூரியரோ? சூரிய வெளிச்சக் கீற்றுகளின் சூக்குமப் படிக்கட்டுகளில் சும்மா மாறி மாறித்தாவி…

தாகூரின் கீதப் பாமாலை – 71 என் படகோட்டியின் போக்கு .. !

      மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   என்னருகில் படகோட்டி உள்ள போது அவனருகில்  நான் செல்வ தில்லை ! விருட்டென அவன் நீங்கிய காற்றின் வேகத்தை   கடந்து சென்ற…

முன்பொரு நாள் – பின்பொரு நாள்

[ 1 ] சிலருக்கு பெயர் சிலருக்கு செயல், சிலருக்கு உவமை சிலருக்கு கயமை; சிலருக்கு குறியீடு சிலருக்கு குறைபாடு, சிலருக்கு பக்தி சிலருக்கு கத்தி; சிலருக்கு பொறுப்பு சிலருக்கு வெறுப்பு, சிலருக்கு புனிதம் சிலருக்கு கணிதம்; சிலருக்கு அறவியல் சிலருக்கு…

நசுங்கிய பித்தளைக்குழல்

அந்த சுவற்றின் நெற்றியைப்பார்க்கும் போதெல்லாம் என் மனசுரங்கத்தில் நீர் கசியும். கண்கள் இன்றி இமைகள் நனையாமல் கண்ணீரின் விழுதுகள் பாம்பு நாக்குகள் போல் கீழிறங்கும். ஆனால் அது அழுகை அல்ல. அவலம் இல்லை புலம்பலின் ஊதுவ‌த்திப்புகை சுருள்கள் இல்லை. ஆனாலும் அந்த…

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 30 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) உன்னத நிலை அடையும் காலம்

       (1819-1892) (புல்லின் இலைகள் -1)    மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      படுக்கையில் மூச்சிழுத்துக் கிடக்கும் நோயா ளிக்கு உதவி செய்ய முன்வருவேன் நான். உறுதி யாக நிமிர்ந்து நிற்கும்…

இரயில் நின்ற இடம்

  இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி.   இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து காணும் காட்சிகள்.   பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய் ஆகாயம் கவிழ்ந்து கிடக்கும்.…

உள்ளே ஒரு வெள்ள‌ம்.

உடைக்கவில்லை நொறுக்கவில்லை உள்ளே நுழைந்தேன். துண்டு துண்டாய் உள்ளே வ‌ந்தேன் அப்புற‌ம் ஒட்டிக்கொண்டேன். ச‌துர‌க‌ற்க‌ளில் குளித்து விள‌யாடினேன். க‌ன்ன‌ங்க‌ளில் ம‌ஞ்ச‌ள் பூசினேன். மாட‌த்து காமாட்சிவிள‌க்கின் எண்ணெய்க்குள‌த்தில் தாம‌ரைக‌ள் பூத்தேன் காண்டாமிருக‌ங்க‌ள் க‌ன்றுக்குட்டிக‌ள் மயில் தோகை அசைவுக‌ள் எல்லாம் நிழ‌ல்க‌ளில் வ‌ந்த‌ன‌. ப‌க்கத்தில்…

கவிதைகள்

அன்றொரு நாள் – என்றொரு நாள் இலைகளை மட்டும் நேசிக்கும் வக்கிரப் பெருவழுதி என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டான் அன்றொரு நாள் அந்த நவீன தமிழ்க்கவிஞன். ‘செலக்டிவ் அம்னீஷியா’வில் தோய்த்தெடுக்கப்பட்ட சமகாலத் தமிழ்க்கவிதைச் சரித்திரத்திலிருந்து புறந்தள்ளப்பட்டான். கருத்துச்சுதந்திரம் என்ற பெயரில் அதையும் கேள்வி…

ப.மதியழகன் கவிதைகள்

அர்த்தநாரி     அவர் பின்னாலேயே நாய் ஓடியது அகஸ்மாத்தாக கல்லெறிய குனிந்தார் நாய் தன் வாலால் புட்டத்தை மறைத்துக் கொண்டது தோட்டத்திலுள்ள பூவின் வனப்பு அவரை சுண்டி இழுத்தது பறவையினங்கள் விதைப்பதுமில்லை,அறுப்பதுமில்லை காலனின் சூத்திரம் இவருக்கு இன்னும் கைவரவில்லை வானம்…

கற்றுக்குட்டிக் கவிதைகள்

கற்றுக்குட்டி (மலேசியா)   புத்தகக் கடை   குருசாமி புத்தகக் கடை என்று பெயர் போட்டிருந்தது. நுழைந்தார் குப்புசாமி.   கடையின் வாசலில் கடவுள் படங்கள்: காளி, சிவன், முருகன், கணபதி. ஃப்ரேமுக்குள்ளும்  காகிதச் சுருளாகவும்.   நடக்கும் வழியில் நர்த்தன…