October 27, 2013 • By
admin
(Children of Adam) மின்னதிர்ச்சி தரும் மேனியைப் பாடுகிறேன் .. ! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா மின்னதிர்ச்சி கொடுக்கும்…
தழும்பி நின்றது எதிர்காலம் குறித்த பயம் தேர்வறை. --------------------------------------------------------- புற்றீசலாய் கிளம்பிவிட்டார்கள் பொய் மூட்டைகளை தூக்கிக் கொண்டு தேர்தல். ---------------------------------------------------------------- காளைகளுமில்லை கழனிப்பானையுமில்லை நவீன விவசாயம் ---------------------------------------------------------------------- யாரை தேடி இரவெல்லாம் பயணம்? நிலா…
===ருத்ரா பெண்ணை நுங்கின் கண்செத்தென பனிநீர் இழிபு கல்சுனை நாட உழுவைத் தீவிழி பொறி படுத்த வேங்கை காணில் வெரூஉம் கருவி குன்றம் ஓர்ந்தகண் கலிமா வெறியொடு தொலைச்சும். இறைந்த எச்சக் குடர்படு…
==ருத்ரா. மயிர்த்திரள் தீற்றி உருவுகள் செய்து நெய்வண்ணம் நேரும் நெடுநல் மாயன் என்னுரு வரைதர மின்னுரு கண்டனன். காந்தள் பூக்கஞல் நளிதிரைக் கண்ணே தீண்டும் இன்பம் பருகும் பூக்கோல். குவளை உண்கண் என்கண் தாஅய்…
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு என்ன இது மாற்றமோ ? நெஞ்சுக் குழி வேகுதே ! தொண்டைக் குழி நோகுதே ! கன்னங்களில் நீர் சொரிய கண்கள் ரெண்டும் சாகுதே ! ஏன் தானோ...? சுகமான பேச்சில் சுகராகம் பாடி…
தாகூரின் கீதப் பாமாலை – 86 உன்னதத் தருணம் .. ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. வாழ்வின் உன்னதத் தருணத்தை நழுவ விடாதே ! கர்வம் பெண்ணே ! தருணத்தைத் தவற விடாதே ! காலம் வீணாய்ப்…
நான் ஏன் ஓர் அச்சகத்தின் உரிமையாளன் ஆனேன்….? ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ…. எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால் இதையும் செய்துவிடத் துணிந்தேன். முதல் போணியே முன் ஏர் ஆகிவிட்டது. கண்ணீர் அஞ்சலி…
வால்ட் விட்மன் வசனக் கவிதை - 45 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சுதந்திரமாய் நீயும் நானும் .. ! (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா…
களவு சல்லடை போட்டு தேடியாகிவிட்டது கடல் தான் களவாடிப் போயிருக்கும் உன் காலடிச்சுவடை. வகுப்பு தேவதைகளின் பயிற்சிக் கூட்டத்தில் குழந்தைகள் வகுப்பெடுத்தன. அஸ்தி புழங்குவதற்கு காவேரி அஸ்தியைக் கரைப்பதற்கோ கங்கை. குயில்பாட்டு அடர் வெண்பனி…
இருள் கவிய சாலை சர்ப்பமாகும். சாலையில் அம்மா கையை உதறி விட்டுக் குழந்தை ஓடும். பதறிச் சாலைக்கும் முந்தி சடுதியில் ஓடிப் போய்ப் பிடிப்பாள் அம்மா. அம்மா! அதென்ன? மரம். அதக் கேட்கல. காக்கா.…