வால்ட் விட்மன் வசனக் கவிதை -16 என்னைப் பற்றிய பாடல் – 9 (Song of Myself) விடுதலைக் குரல்கள் ..!

    சி. ஜெயபாரதன், கனடா (1819-1892) (புல்லின் இலைகள் -1) விடுதலைக் குரல்கள் ..! மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா என் மூலம் எழுவது ஆக்க உணர்ச்சி என் மூலம் உருவாகும் எழுத்தோட்ட…

தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது !

தாகூரின் கீதப் பாமாலை – 57 என் உறக்கம் போனது  !   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     என்னிடம் விடை பெறாது அவள் ஏகியதால் என் விழிகள்  மறந்தன உறக்கத்தை…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -15 என்னைப் பற்றிய பாடல் – 8 (Song of Myself)

  (1819-1892)  (புல்லின் இலைகள் -1)  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ வால்ட் விட்மன், அவனோர் பிரபஞ்சம் ! மன்ஹாட்டன் மைந்தன் ! புரட்சிக் காரன் ! உப்பிய சதை ! மோக…

தாகூரின் கீதப் பாமாலை – 56 புல்லாங்குழல் பொழியும் இனிமை !

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா உனக்குத் தெரியாமல் போனது என்னைப் பற்றி ! அதுவும் நல்லதே ! அதுவும் நல்லதே ! அப்பால் நீங்குவ தற்குப் பதிலாய் அருகி லிருந்து நீ யெனக்கு…

வாலிகையும் நுரையும் – (15)

  இனம் மற்றும் நாடு மற்றும் சுயம் ஆகியவற்றைக்காட்டிலும் ஓர் முழமேனும் உயர்ந்து நிற்பீரானால் நீவிர் உண்மையிலேயே கடவுளைப் போன்றவராகிறீர்.   ஒருவேளை யாம் நீராக இருக்க நேர்ந்தால் தாழ்ந்த அலையினூடேயுள்ள அம்புதியிடம் தவறு காண மாட்டேன். தகுதிவாய்ந்த தலைவனைக் கொண்டதொரு…

காலம்

எஸ்.எம்.ஏ.ராம் 1. பொற் காலங்களை இழந்தாயிற்று; இழந்தபின்னரே அவை பொற்காலங்கள் என்று புலனாயின. புதிய பொற்காலங்களுக்காகக் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை. காலம் கருணையற்றது. பூமியின் அச்சு முறிந்து அது நிற்கும் என்று தோன்றவில்லை. பிரபஞ்சத்தின் பெருஞ் சுழற்சியில் தனி மனிதனின், ஏன்,…

கவிதை

உதயசூரியன்   வார வாரம் வந்து குவியும் காதல் கடிதங்கள் சில அவளின் குணம்  பார்த்து பல அவளின் அழகைப் பார்த்து அவளின் வசீகர புன்னகை இவர்களுக்கு அவளின் குறிப்பை உணர்த்திவிடும் மயிரளவு தூரம் ஒழுக்க சீலர்களின் கால்களும் இவளின் கால்களும்…

தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய் !

தாகூரின் கீதப் பாமாலை – 55 சொல்லிடும் மௌனமாய்   !         மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கவர்ச்சி ஆற்றல் உள்ள உன்னிரு கண்களின் புது மலர்ச்சி திடீரென எனக்கு…

வாலிகையும் நுரையும் – கலீல் ஜிப்ரான் (14)

வாலிகையும் நுரையும் (14)   பவள சங்கரி   பனித்திரை பூண்ட மலையொரு குன்றுமில்லை; நனைந்த மழையில் துளிக்கும் ஓக் மரம், விசும்பும் வில்லோ (அலரி) அல்ல.   பாருங்கள் இங்கேயொரு முரண்பாடான மெய்யுரையை: ஆழ்ந்ததும், உயர்ந்ததுமான அவைகள் இரண்டிற்கும் இடைப்பட்டதைக்…

காத்திருங்கள்

மு.கோபி சரபோஜி. அச்சமின்றி அமைதியாய் பதட்டமின்றி பொறுமையாய் இருங்கள். நீங்கள் தேடுவது போல எதுவும் காணாமல் போகவுமில்லை களவாடிப் போகப் படவுமில்லை. தேடுகின்ற....... போதிமரம் அகிம்சை அன்பு வீரம் விவேகம் - இவையெல்லாம் களமிறங்கி இருக்கின்றன கணக்கெடுப்பு பணிக்காக........ நூற்றி இருபது…