தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 24 மே 2026

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நேரத்தின் காட்சி…

ரேவா     இது அதன் பெயரால் அப்படியே அழைக்கப்படும் தனக்கான அந்தரவெளிகளோடு தனித்தே தான் இருக்கும் துயரத்தின் காட்சியையும் பாவத்தின் நீட்சியையும் துறத்தும் பாவனையை தொடர்ந்தே தான் கொடுக்கும் தப்பிக்கும் நேரமும் தப்பிழைக்கும்…

உயில்

ரா.கணேஷ்.     என் வாழ்வின் முற்றுப்புள்ளி என் பின்னே வந்து சம்மணமிடும் போது...   என் சுவாசம் எனை விடுத்து விதவை ஆகும் போது...   மரணமென்னும் வேடன் என் வேர்களை அறுக்கும்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -34 என்னைப் பற்றிய பாடல் – 27 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) ஊக்கமூட்டும் என் ஆத்மா

 வால்ட் விட்மன் வசனக் கவிதை -34  என்னைப் பற்றிய பாடல் – 27  (Song of Myself)    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   ஊக்கமூட்டும் என் ஆத்மா மூலம் : வால்ட் விட்மன்…

தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன திருவிளையாடல் இது .. ?

தாகூரின் கீதப் பாமாலை – 75 என்ன  திருவிளையாடல்  இது   .. ?   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     என்  காலை வெளிச்சத்தைத்…

விண்ணப்பம்

எஸ் சிவகுமார்     பொய்யர்கள் பலகோடி போலி முகங்காட்டி ஏய்ப்பர்கள் ஏழையரை ஐயா ! நானோ மெய்சொன்னேன் எந்நாளும் ; தவறென்றால் என்னை மேய்ப்பரே மன்னியும் ஐயா !   போவோர் வருவோரின்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -33 என்னைப் பற்றிய பாடல் – 26 (Song of Myself) என் ஆன்மா உசிப்பி எழுப்பும்

   (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      மதக்குரு மார்களே ! கேளீர் தரணி பூராவும், எல்லாத் தருணங் களிலும் நான்…

தாகூரின் கீதப் பாமாலை – 74 வெண்ணிலவின் புன்னகை .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.     வெண்ணிலவின் புன்னகை முறித்து விட்டன அதன் எதிர்ப்புகளை ! மேலேறின தூக்கும் உத்திரங்கள்  ! வெள்ளைப்…

வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்

மூலம்  : கலீல் ஜிப்ரான் தமிழாக்கம் : புதுவை ஞானம் அழகையும் அன்பையும் நாடிய ஒரு மணி நேரப் பயணம், வலியோரைக் கண்டு அஞ்சி நடுங்கும் நூறு ஆண்டு கால வாழ்வை விட மேன்மையானது.…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25

  (Song of Myself) வாழ்வின் அர்த்தம் என்ன ?    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா      இதுதான் அந்த…

தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !

    மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.   எதைக் கேட்கப் போகிறது உனது இதயம் முழுமை யாக ? யாசகம் செய்யாதே வெறுங்கை யோடு !…