Posted inகவிதைகள்
போ
ஆர் வத்ஸலா உண்மை! உனது விலகல் என்னை வீழ்த்தி தான் விட்டது அளவிலா துன்பம், சொல்லொணா சோர்வு இனி எழ முடியாதென்பது போலொரு பிரமை… ஓ! அது பிரமை தான்! பாரேன்! நான் எழுந்து விட்டேன் - தஞ்சாவூர் செட்டியார்…
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை