நாகராசன் கணேசன் [தம்மம் தந்தவன் ---ஆங்கிலத்தில் விலாஸ் சாரங்—தமிழில் காளி பிரசாத்—வெளியீடு: நற்றிணை பதிப்பகம்—முதற் பதிப்பு: ஜுன் 2019—பக்:208—விலை ரூ 200-தொடர்புக்கு:94861 77208] (விலாஸ் சாரங்) இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன் சடங்குகள்,…
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் (தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்) பாகம் - 1 அத்தியாயம் – 9 மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் வாழ்க்கை, வாழ்முறை குறித்த தனது பார்வை தன்னோடு சமூக ரீதியான தொடர்பு…
பொதிகை கோவிந்தராஜன் அரசியல் கட்சி என்பது அதிகாரத்தினை நிர்வகிக்க கொள்கை அடிப்படையில் மக்கள் பங்கேற்புடன் உருவாக்கப்படும் அமைப்பு. இதில் தலைவராக உருவாகிறவர், அறிவு மற்றும் செயல்திறமையால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் ஆளுமையாக இருக்கிறார். தமிழக அரசியலில்…
மனிதனின் அறிவியல் முன்னேற்றமும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் பல ஆயிரம் ஆண்டுகால மதக் கோட்பாடுகளையும் ஆன்மீகச் சடங்குகளையும் ஒரு வேடிக்கைப் பொருளாக மாற்றி இருப்பது விந்தை. இதற்கு மிகச்சிறந்த உதாரணம், ஜப்பானில் உள்ள கியோட்டோ…
வங்காளத்தில் இறுதியில் டிஎம்சி செய்ததற்கு ஒரு சொற்றொடர் உள்ளது: அது தன்னைத்தானே விழுங்கிவிட்டது. வளர்ச்சி இல்லாதபோது, வளர்ச்சியின் நிழலில் பணம் பண்ண வழியில்லாதபோது உங்கள் சொந்த மக்களிடம் திருடுகிறீர்கள். மிகவும் பாதிக்கப்பட்ட மக்களும், வேலை…
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன் அத்தியாயம் எட்டு [தொடர்ச்சி] இன்னொரு வகை மனிதர் உண்டு. அவருக்கு சில நடப்புண்மைகளின் அடிப்படையில் உண்டான வருத்தங்கள், ஆதங்கங்கள் உண்டு. ஆனால், ஆனால், அவர் தன்னுடைய வருத்தங்கள்…
அர்னாப் ராய் இது 90களின் ஆரம்பம். கொல்கத்தாவில் உள்ள எங்கள் பகுதியில் ஒரு மனிதர் இருந்தார், அவரை நாங்கள் பாரா என்று அழைப்போம். அவர் ஓய்வு பெற்றவர், அவருக்கு நிறைய கருத்துக்கள் இருந்தன, அதை…
யுவராஜ் சம்பத் எங்களுடைய திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் மாட்டுச் சந்தை ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். காங்கேயம் காளைகளுக்கு பெயர் பெற்ற கொங்கு…
இணைப்பு வழித்தடங்களுக்கான போர். யுவராஜ் சம்பத் War on Connectivity Corridors.. இன்றைய உலக அரசியலில் போர்கள் வெறும் எல்லைகள் அல்லது நிலப்பரப்புகளுக்காக மட்டுமே நடைபெறவில்லை. அதற்கு பதிலாக, உலக வர்த்தகம், எரிசக்தி, கனிம…
யுவராஜ் சம்பத் அமெரிக்க வல்லாதிக்கத்தை 20 ஆண்டுகள் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் நாட்டிலிருந்து விரட்டிய வியட்நாம் மக்கள், அதன் பின்னர் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்தனர்.உணவிற்கும், ஒரு முழம் துணிக்காகவும் ரேஷன் கூப்பன்களுக்காக…