Posted in

நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்

This entry is part 16 of 33 in the series 11 நவம்பர் 2012

  சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் சபுறாளிகள் சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் … நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்Read more

Posted in

பழமொழிகளில் ‘காடு’

This entry is part 7 of 33 in the series 11 நவம்பர் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் … பழமொழிகளில் ‘காடு’Read more

Posted in

தடங்கலுக்கு வருந்துகிறோம்

This entry is part 31 of 31 in the series 4 நவம்பர் 2012

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. … தடங்கலுக்கு வருந்துகிறோம்Read more

Posted in

இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்

This entry is part 1 of 31 in the series 4 நவம்பர் 2012

எம்.எம். மங்காசரியான் மொழிபெயர்ப்பு – ரங்கராஜன் சுந்தரவடிவேல் (மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: இதற்கு எதிரான வாதங்களை நான் மொழிபெயர்த்து முன் வைக்கவில்லை என்று … இயேசு ஒரு கற்பனையா? 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்Read more

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012
Posted in

மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012

This entry is part 20 of 31 in the series 4 நவம்பர் 2012

சந்திப்பும் இருநோக்கும்….   ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.   காதலன் காதலியைத் தவிர சந்திப்பு தருணத்திற்காக … மொழிவது சுகம் – நவம்பர் -2- 2012Read more

Posted in

நினைவுகளின் சுவட்டில் (103)

This entry is part 18 of 31 in the series 4 நவம்பர் 2012

  சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும் தான் பத்திரமாகத் தான் இருந்தன. பூட்டு … நினைவுகளின் சுவட்டில் (103)Read more

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  -35
Posted in

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35

This entry is part 10 of 31 in the series 4 நவம்பர் 2012

  அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை   கணக்கு ஆம். இப்பொழுது ஒரு சின்னக் கணக்கு. 1மணி … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -35Read more

மீட்சிக்கான விருப்பம்
Posted in

மீட்சிக்கான விருப்பம்

This entry is part 21 of 34 in the series 28அக்டோபர் 2012

எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் … மீட்சிக்கான விருப்பம்Read more

ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.
Posted in

ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.

This entry is part 26 of 34 in the series 28அக்டோபர் 2012

ஃபெர்யல் அலி கவ்ஹர் முன்பொரு காலத்தில், அச்சம் நம் கண் இமைகளில் புண்களாக அழுத்தாதிருந்தபோது, இந்த சாலையில் சாக்கலேட் ஹீரோக்கள், சர்க்கரை … ஸ்வாத் பள்ளத்தாக்குக்கு போகும் சாலை: வெறுப்பு அழித்ததை மனிதம் மீட்கிறது.Read more

Posted in

முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!

This entry is part 33 of 34 in the series 28அக்டோபர் 2012

  பொதுவாக நவராத்திரி  தீபாவாளிக்கு முன்னம்  கொண்டாடப்படும் இந்துப் பண்டிகை. நவராத்திரம் என்னும் வடமொழிச்  சொல் , தமிழில் நவராத்திரி என்று … முப்பெரும் சக்தியின் நவராத்திரி..!Read more