சீதாலட்சுமி பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. அர்த்தநாரீஸ்வரர் அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் தரும் … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33Read more
அரசியல் சமூகம்
அரசியல் சமூகம்
நினைவுகளின் சுவட்டில் (102)
தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. … நினைவுகளின் சுவட்டில் (102)Read more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண் பில்லா தவர். மனம் விட்டுப் பேசுகின்றேன் இது உளவியல் பகுதி. இனிய … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –32Read more
கைப்பீயத்து என்றால் என்ன?
கர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் … கைப்பீயத்து என்றால் என்ன?Read more
இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்
நாட்டுக்கு நாடு, பாரம்பரியத்துக்குப் பாரம்பரியம் இடைவெளிகள் இருக்கின்றன. இரண்டு வேறுபட்ட மனோபாவத்தில், பாரம்பரியத்தில் வந்தவர்கள் ஒன்றாய் சேர்ந்து வாழும் … இடைவெளிகள் – 12: மண்ணும் மனிதர்களும் இடைவெளிகளும்Read more
சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2
டண்டனுக்கு இந்த கூட்டம், இந்த சலசலப்பு பிடிக்கும். தூர இருந்து வேடிக்கை பார்க்க. ஒரு குழந்தையின் உற்சாகம் அவர் முகத்தில் … சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி -2Read more
ஹிலா திருமணம் என்ற சாபம்
ஏ. ஹெச். ஜாபர் உல்லா The curse of Hila marriage By A. H. Jaffor Ullah ஒரு சமூகத்தை ஆராயவேண்டுமென்றால், … ஹிலா திருமணம் என்ற சாபம்Read more
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இயற்கையான இயல்புகளும் இடையில் மனிதனே விதித்த சில விதிகளூம் ஒன்றிணைந்து இயங்குவது … வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –31Read more
சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி – 1
அது 1964-ஓ அல்லது 1965-வது வருடமாகவோ இருக்கவேண்டும். சரியாக நினைவில் இல்லை. உயர் அதிகாரிகளுடன் எனக்கு எப்போதும் ஒரு உரசல், … சாந்த சொரூபியான ஒரு பஞ்சாபி – 1Read more
கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். “சிலப்பதிகாரத்தில்” கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், … கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?Read more